கிராம சபா கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை மீறி செல்போன் டவர் அமைக்கும் பணி…..மாவட்ட ஆட்சியரை சந்தித்து செல்போன் டவர் அமைக்கும் பணியினை கைவிட கோரி பொதுமக்கள் மனு..

Loading

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அடுத்த வாவறை ஊராட்சி பகுதி மக்கள் நேற்று  மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். வாவறை ஊராட்சி பகுதியில் 250 க்கு மேற்பட்ட

Read more

அதிவேகமாக, முறையான பாதுகாப்பின்றி, ஆவணங்கள் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை… காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை..

Loading

கன்னியாகுமரி மாவட்டம் :- மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து நேற்று முன்தினம்  (20.07.2022) லாரி உரிமையாளர்கள் அசோசியேஷன், கல்குவாரி உரிமையாளர்கள் ஆகியோர்களுக்கு  மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

Read more

கன்னியாகுமரி மாவட்டம் :- பெருந்தலைவர் காமராஜர் 120 வது பிறந்தநாள் விழா

Loading

கன்னியாகுமரி மாவட்டம் :- பெருந்தலைவர் காமராஜர் 120 வது பிறந்தநாள் விழா முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இறச்சகுளம் பகுதியில் பெருந்தலைவர் காமராஜர் பொது சேவை மையத்தின்

Read more

கொரியர் வழியாக கஞ்சா விற்பனை… ஒரே நாளில் 2.150 கிலோ கிராம் கஞ்சா மற்றும் 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

Loading

கன்னியாகுமரி  மாவட்டதில் கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D.N.ஹரி கிரன் பிரசாத் IPS கடுமையான தொடர் நடவடிக்கைகள் எடுத்து

Read more

பள்ளி வாகனங்களை ஆய்வு செய்வதை நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்

Loading

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கன்கார்டியா பள்ளியில், மாவட்ட அளவிலான சிறப்பு குழுவினர் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்வதை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.அரவிந்த் IAS  நேற்று  நேரில்

Read more

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கிறிஸ்தவ ஜெப கூடாரம் அமைக்க எதிர்ப்பு… அகில பாரத இந்து மகா சபா அமைப்பினர் ஆட்சியரிடம் மனு

Loading

கன்னியாகுமரி மாவட்டம் :- அகில பாரத இந்து மகா சபா அமைப்பினர் நேற்று நாகர்கோவில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர் அந்த மனுவில் கூறி

Read more

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஐந்தாம் ஆண்டு மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டிகள் நடைபெற்றது

Loading

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஐந்தாம் ஆண்டு மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டிகள் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள்  கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி

Read more

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக  நாஞ்சில் கூட்டரங்கம்

Loading

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக  நாஞ்சில் கூட்டரங்கில் (05.06.2022) அன்று  சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், தகவல் தொழில் நுட்பவியல்

Read more

கன்னியாகுமரி மாவட்டம், இராஜாக்கமங்கலம் கணபதிபுரம் ஸ்டெல்லா மேரிஸ் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற உலக புகையிலை எதிர்ப்பு தின நிகழ்ச்சி

Loading

கன்னியாகுமரி மாவட்டம், இராஜாக்கமங்கலம் கணபதிபுரம் ஸ்டெல்லா மேரிஸ் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற உலக புகையிலை எதிர்ப்பு தின நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண்  பிரசாத்

Read more

சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள், காவலர்களுக்கு பாராட்டி வெகுமதி வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

Loading

கன்னியாகுமரி மாவட்டம் :- மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D.N. ஹரி கிரன் பிரசாத் IPS  தலைமையில் மாதாந்திர குற்ற கூட்டம் (Monthly Crime Meeting) மாவட்ட கண்காணிப்பாளர்

Read more