சொந்த மனையில் வீடு கட்ட முடியாமல் தவிக்கும் பெண்… மாவட்ட ஆட்சியரிடம் மனு

Loading

கன்னியாகுமரி மாவட்டம் காட்டு விளையைச் சார்ந்தவர் ஹேமலதா இவருடைய கணவர் சகாய தாஸ் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு  கணவருடைய குடும்பச் சொத்து 10 சென்ட் இடம்

Read more

பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்திற்கு தாசில்தார் தலைமையில் சீல் வைப்பு…. போலீசார் குவிப்பால் பரபரப்பு

Loading

கன்னியாகுமரி மாவட்டம் :- நாடு முழுவதும் 15 மாநிலங்களில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்புடன் தொடர்புடைய 93 இடங்களில் அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு முகமை,

Read more

அரசு பேருந்து ரத்து.. மாணவ மாணவியர்கள் அவதி… போராட்டம் நடத்த போவதாக பொது மக்கள் அறிவிப்பு..

Loading

கன்னியாகுமரி மாவட்டம் தடம் எண் 32 இறச்சகுளம் முதல் சாமி தோப்பு வரை இயக்கப்பட்டு வந்தது. இப்பேருந்தில் நாகர்கோவில், கோட்டார், மற்றும் அந்த வழி தடத்தில் இருக்கும்

Read more

மின் கட்டண உயர்வை கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

Loading

கன்னியாகுமரி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. மின் கட்டண உயர்வை கண்டித்தும் தேர்தல்

Read more

இருசக்கர வாகன விபத்தில் 8-மாத கர்பிணியான பெண் காவலர் பலி

Loading

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அடுத்த கட்டைக்காடு பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் இவரது மனைவி உஷா(38) தற்போது 8-மாத கர்பிணியாக இருக்கும் உஷா வெள்ளிச்சந்தை காவல்நிலையத்தில் முதல் நிலை

Read more

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி 46-வது வார்டுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில்  இருசக்கர வாகனத்தில் சென்றும், நடை பயணம் மூலமாகவும்  குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மேயர்  ரெ.மகேஷ் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்

Loading

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி 46-வது வார்டுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில்  இருசக்கர வாகனத்தில் சென்றும், நடை பயணம் மூலமாகவும்  குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மேயர் 

Read more

புதூர் பகுதியில் ஸ்ரீ புதுமால் சுவாமி திருக்கோயில் உள்ளது இந்த கோயில் புரட்டாசி மாத தேர் திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கியது

Loading

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த புதூர் பகுதியில் ஸ்ரீ புதுமால் சுவாமி திருக்கோயில் உள்ளது இந்த கோயில் புரட்டாசி மாத தேர் திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன்

Read more

தரையில் அமர்ந்து  உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

Loading

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த புத்தளம் பேரூராட்சியில் தலைவராக இருப்பவர் திமுகவை சேர்ந்த  சத்யவதி இவர் புத்தளம் பேரூராட்சியில் பல்வேறு பணிகள் நடைபெறாமலேயே அந்த பணிகள் நடைபெற்றதாக

Read more

படித்த இளைஞர்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய வேலை வாய்ப்பு திறன் திட்ட பயிற்சி முகாம்… அமைச்சர் த.மனோ தங்கராஜ் துவங்கி வைத்தார்

Loading

கன்னியாகுமரி மாவட்டம் :- சுங்கான் கடை புனித சவேரியார் பொறியியல் கல்லூரி கலையரங்கில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு திறன் திட்ட பயிற்சி முகாம் துவக்க விழா மாவட்ட

Read more

நாகர்கோவில் அருகே உள்ள வைத்தியநாதபுரம் பகுதியில் சொத்தை அபகரிக்க முயற்சி… கோட்டாறு போலீசார் வழக்கு பதிவு

Loading

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள வைத்தியநாதபுரம் பகுதியை சார்ந்தவர் லிங்கம் இவருக்கு நாகர்கோவில் பீச் ரோடு பகுதியில் 66 சென்ட் நிலம் உள்ளது. மேலும் நிலத்தை

Read more