இளம்பெண் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்..கடிதத்தில் இருந்த பரபரப்பு தகவல்!

Loading

என் சாவிற்கு யாரும் காரணம் இல்லை. என் கணவனோ அல்லது அவரின் குடும்பமோ காரணம் அல்ல. நான் சுயமாக முடிவெடுத்தது என இளம்பெண் தற்கொலை வழக்கில் திடீர்

Read more

வகுப்பறையில் காதலியுடன் வீடியோ கால்: கடைசியில் மாணவர் எடுத்த விபரீத முடிவு!

Loading

வகுப்பறையில் காதலியுடன் வீடியோ கால் பேசியதை கல்லூரி நிர்வாகம் கண்டித்ததால், எலி மருந்து சாப்பிட்டு விட்டு காவல் நிலையத்திற்கு வந்து மாணவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Read more

குடிபோதையில் ஓட்டி வரப்பட்ட கல்லூரி பேருந்து பறிமுதல்..பள்ளி, கல்லூரி நிர்வாகங்களுக்கு குமரி SP எச்சரிக்கை!

Loading

பள்ளி குழந்தைகள், கல்லூரி மாணவர்களை அழைத்து செல்லும் பேருந்து ஓட்டுநர்களை தினமும் கண்காணிக்குமாறு பள்ளி, கல்லூரி நிர்வாகங்களுக்கு கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.ஸ்டாலின் I.P.S., அவர்கள்

Read more

நாட்டுக்கோழி பண்ணை அமைக்க 50 சதவீதம் மானியம்..கலெக்டர் தகவல்!

Loading

நாட்டுக்கோழி பண்ணை அமைக்க 50 சதவீதம் வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பித்து பயன்பெறுமாறு கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனாஅழைப்புவிடுத்துள்ளார். கால்நடைகள் வளர்ப்பிக்கு தமிழக அரசு மானியம் வழங்கி கால்நடை

Read more

பெண்களை குறிவைத்து திருடிய கும்பல் கைது ..27 சவரன் நகைகள் மீட்பு!

Loading

கன்னியாகுமரியில் பெண்கள் மற்றும் வயதானவர்களை குறிவைத்து திருடி வந்த 2 பெண்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.அவர்களிடமிருந்து 27 சவரன் நகைகள் மீட்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி

Read more

மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த டியூசன் ஆசிரியர் கைது!

Loading

கன்னியாகுமரி மாவட்டம் அருகே 7-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டியூசன் ஆசிரியரை போலீசார் போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். பெண்களுக்கு எதிரான குற்றங்கள்

Read more

காதலியின் வீடு தேடி வந்த காதலுனுக்கு அடி, உதை!

Loading

காதலியின் வீடு தேடி வந்த காதலனை காதலியின் அண்ணன் சரமாரியாக தாக்கியதில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்,புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணின் அண்ணனை

Read more

சாத்தான் புகுந்துவிட்டதாக கூறி குழந்தைகளை கொடூரமாக தாக்கிய மதபோதகர்!

Loading

உடலில் சாத்தான் புகுந்துவிட்டதாக கூறி கன்னியாகுமரியில் 3 குழந்தைகளை கொடூரமாக தாக்கிய மதபோதகரை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் தேவிகோடு இடைக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் 45

Read more

செல்போனை தாயார் பறித்ததால் மகள் தற்கொலை!

Loading

செல்போனை தாயார் பறித்ததால் நர்சிங் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருள்ஞானபுரத்தைச் சேர்ந்த தம்பதி  தேவச்சந்துரு வேணி அனிஷ்

Read more

ஒரே மாதிரியான ஊதியம் வழங்க வேண்டும்..மாவட்ட ஆட்சியரிடம் மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்குபவர்கள் கோரிக்கை!

Loading

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ” மக்கள் குறைதீர்ப்பு ” நாள் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு கிராம ஊராட்சி மேல்நிலை நீர் தேக்க

Read more