தமிழக அரசு எங்களை கண்டு கொள்ளாத நிலையில், தேர்தல் நேரம் என்பதால் நாங்களும் அவர்களை புறக்கணிப்போம் அய்யா வழி தலைவர். பால பிரஜாதபதி அடிகளார்….

Loading

கன்னியாகுமரி மாவட்டம் சுவாமிதோப்பில் அய்யா வைகுண்டரின் 189 வது அவதாரதின விழா நேற்று முன்தினம் கோலாகல மாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் சுவாமி தோப்பில் அய்யா வழி சமய

Read more

அதிநவீன மின்னணு வாகனத்தின்‌ வாயிலாக தேர்தல்‌ விழிப்புணர்வு

Loading

தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல்‌ – 2021 (ம) கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தல்‌ நடைபெறுவதையொட்டி, மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக வளாகத்தில்‌ செய்தி மக்கள்‌ தொடர்பு அலுவலகத்தின்‌

Read more

மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.மா.அரவிந்த் அவர்கள்‌ தலைமையில்‌, விலையில்லா தரவு அட்டையினை (free data card) வழங்கினார்கள்‌.

Loading

கன்னியாகுமரி மாவட்டம்‌, நாகர்கோவில்‌ தெ.தி.இந்து கல்லூரி கலையரங்கில்‌ மாவட்ட உயர்கல்வி துறையின்‌ சார்பில்‌, மாணவ, மாணவியர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு அரசின்‌ டெல்லி சிறப்புப்‌ பிரதிநிதி திரு.ந.தளவாய்‌ சுந்தரம்‌

Read more

கன்னியாகுமரி மாவட்டத்தில் நவீன சுழலும் கேமரா பொருத்தப்பட்ட காவல் வாகனத்தை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்……

Loading

பிப் 20, கன்னியாகுமரி :- மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வெ. பத்ரி நாராயணன் IPS அவர்கள் நேற்று மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நடைபெறும் வாராந்திர கவாத்தில் கலந்து

Read more

அகில பாரத இந்து மகா சபா மாநில தலைவர் த.பாலசுப்பிரமணியன் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி வழங்கி சிறப்பதார்..

Loading

கன்னியாகுமரி நாகர்கோவிலில் அகில பாரத இந்து மகா சபா மாநில தலைவர் த.பாலசுப்பிரமணியன் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று காலை நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் அருகில் இந்து

Read more

கன்னியாகுமரி மாவட்டத்தில் கோழிப்பண்ணையில் முன்விரோதம் காரணமாக தண்ணீரில் விஷம் கலந்ததால் 6 ஆயிரம் கோழிகள் உயிரிழப்பு…. ஆரல்வாய்மொழி போலீசார் விசாரணை…

Loading

கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன்புதூர் பகுதியில் சுரேஷ் என்பவருக்கு சொந்தமாக 4 கோழிப்பண்ணைகள் செயல்பட்டு வருகிறது. இதில் இரண்டு கோழிப்பண்ணைகளை கடந்த 45 நாட்களுக்கு முன்பு ராஜன் என்பவருக்கு

Read more

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் குண்டும் குழியுமான சாலைகளை உடனடியாக சீரமைக்க கோரி அகில இந்திய மக்கள் நல கழகம் சார்பாக சாலையில் வாழை மரம் நடும் போராட்டம்

Loading

கன்னியாகுமரி நாகர்கோவில் பீச் ரோடு சந்திப்பிலிருந்து செல்லும் சாலைகள் அனைத்தும் குண்டும் குழியுமாக காட்சியளிப்பதால் தினம், தினம் விபத்துக்கள் நடப்பதால் சாலையை உடனடியாக சரி செய்வதற்காக அகில

Read more

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக லூயி பிரெயிலி கூட்டரங்கில்‌, நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள்‌ தினவிழா

Loading

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக லூயி பிரெயிலி கூட்டரங்கில்‌, நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள்‌ தினவிழாவில்‌, மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.மா.அரவிந்த்‌, அவர்கள்‌ தலைமையேற்று, போட்டிகளில்‌ வெற்றி பெற்ற சிறப்புப்‌ பள்ளி

Read more

நாகர்கோவில்‌ தெ.தி.இந்து கல்லூரி கலையரங்கத்தில்‌, மாவட்ட வருவாய்த்துறை சார்பில்‌, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.மா.அரவிந்த்‌ அவர்கள்‌ தலைமையில்‌ நடைபெற்ற நிகழ்ச்சி…

Loading

கன்னியாகுமரி மாவட்டம்‌, நாகர்கோவில்‌ தெ.தி.இந்து கல்லூரி கலையரங்கத்தில்‌, மாவட்ட வருவாய்த்துறை சார்பில்‌, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.மா.அரவிந்த்‌ அவர்கள்‌ தலைமையில்‌ நடைபெற்ற நிகழ்ச்சியில்‌, மாண்புமிகு தமிழ்நாடு அரசின்‌

Read more

கன்னியாகுமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கத்தோலிக்க பேராலயமான நாகர்கோவிலில் உள்ள கோட்டாறு புனித சவேரியார் பேராலயத்தில் சாம்பல் புதன் தவக்கால தொடக்க திருப்பலி வழிபாடு நடைபெற்றது.

Loading

கன்னியாகுமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கத்தோலிக்க பேராலயமான நாகர்கோவிலில் உள்ள கோட்டாறு புனித சவேரியார் பேராலயத்தில் சாம்பல் புதன் தவக்கால தொடக்க திருப்பலி வழிபாடு நடைபெற்றது. கோட்டாறு

Read more