கன்னியாகுமரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் மூன்று கோடி ருபாய் செலவில் புதிய ஆக்சிஜன் உற்பத்தி மையம்… அமைச்சர் மனோ தங்கராஜ் திறந்து வைத்தார்.

Loading

தமிழக முதல்வராக மு.க . ஸ்டாலின் பொறுப்பேற்ற போது கொரோனா நோய் தொற்று உச்சத்தில் இருந்தது. இதனால் ஆக்சிஜன் பயன்பாடும் அதிமாகி நோயாளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறையினால் தவித்து

Read more

நாகர்கோவிலில் தமிழர்களின் பாரம்பரிய கலையான வர்மக்கலை பயிற்சி… 1200 பேர் ஒரே நேரத்தில் பங்கேற்பு

Loading

கன்னியாகுமரி :- தமிழர்களின் பாரம்பரிய கலைகள் இன்று உலக அரங்கை திரும்பி பார்க்க செய்து உள்ளது என்றே சொல்லலாம் காரணம் கொரோனா நோயால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்ட

Read more

குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தனது பிள்ளைகளுடன் பாதிக்கப்பட்ட பெண் புகார் மனு கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது

Loading

குற்ற வழக்கில் எதிரி அரசு வேலை பார்ப்பதால் சிறப்பு உதவியாளரும், காவல் ஆய்வாளரும் எதிரியை காப்பாற்றும் நடவடிக்கையில் ஈடுப்பட்டதாக குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தனது பிள்ளைகளுடன்

Read more

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கணேசபுரத்தில் காவலர்கள்குடியிருப்பு உள்ளது. இங்கு சிறுவர்கள் விளையாடி பொழுது போக்குவதற்கு வசதிகள் இல்லை

Loading

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கணேசபுரத்தில் காவலர்கள்குடியிருப்பு உள்ளது. இங்கு சிறுவர்கள் விளையாடி பொழுது போக்குவதற்கு வசதிகள் இல்லை. காவலர்களின் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட காவல்

Read more

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு கொடுக்க வருவோர் அமரும் இடத்தில் (Digital Signage Board) யை நிறுவி அதில் பல்வேறு விழிப்புணர்வு

Loading

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெ.பத்ரிநாராயணன் IPS அவர்கள் பொதுமக்களுக்கு பாதுகாப்புக்காகவும் , அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதன்

Read more

கேரளாவில் இருந்து கன்னியாகுமரி வரும் பயணிகளுக்கு இ பாஸ் முறை கட்டாயம்… மாவட்ட கலெக்டர் அரவிந் தகவல்…

Loading

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா மருத்துவ முகாம்களை குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் பார்வையிட்டு ஆய்வு

Read more

தனது தந்தை விட்டுச்சென்ற பணிகளை தொடர தனக்கு வாய்ப்பு தாருங்கள்… காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜய் வசந்த் தீவிர வாக்கு சேகரிப்பு.

Loading

கன்னியாகுமரி பாராளுமன்ற இடைத்தேர்தல் மற்றும் தமிழக சட்டசபை தேர்தல் இணைந்து வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறும் நிலையில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர்.விஜய்

Read more

நாகா்கோவில் சட்டமன்ற தொகுதிவேட்பாளர் அம்மு ஆன்றோ அவர்கள் மேல ஆசாரிப்பள்ளம் பகுதியில் குக்கர் சின்னத்திற்க்கு ஆதரவு கேட்டுவாகன பிரச்சாரம் மேற்கொண்டார்.

Loading

கன்னியாகுமரி மாவட்டம் நாகா்கோவில் சட்டமன்ற தொகுதிவேட்பாளர் அம்மு ஆன்றோ அவர்கள் மேல ஆசாரிப்பள்ளம் பகுதியில் குக்கர் சின்னத்திற்க்கு ஆதரவு கேட்டுவாகன பிரச்சாரம் மேற்கொண்டார்.பின்னர் அங்கு கூடியிருந்த மக்களிடம்

Read more

தேர்தல்‌ விழிப்புணர்வு காய்கறி கண்காட்சியினை, மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ திருமதி.இரா.ரேவதி அவர்கள்‌ பார்வையிட்டார்கள்‌.

Loading

கன்னியாகுமரி மாவட்டம்‌, நாகர்கோவில்‌ வடசேரி பேருந்து நிலையத்தில்‌ கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தல்‌ மற்றும்‌ ஆறு சட்டமன்ற பொதுத்தேர்தல்‌ நடைபெறுவதையொட்டி, வேளாண்மைத்துறை மற்றும்‌ தோட்டக்கலைத்துறை சார்பில்‌ அமைக்கப்பட்டுள்ள,

Read more

தமிழக சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தேர்தலில் வீடியோ பதிவு செய்யும் பணியிணை தொழில் முறை வீடியோ கலைஞர்களுக்கு வழங்காததை கண்டித்து கவன ஈர்ப்பு கடையடைப்பு போராட்டம்.

Loading

கன்னியாகுமரி:- தமிழக சட்டசபை தேர்தலில் 3 கோடி ரூபாய் ஒப்பந்த வீடியோ பதிவு செய்யும் உரிமையை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளித்த தேர்தல் கமிஷனின் நடவடிக்கையை கண்டித்து கன்னியாகுமரி

Read more