புதிய பயணிகள் நிழற்குடை கட்டும் பணி..MLA சண்முகையா தொடங்கி வைத்தார்!
குலையன்கரிசல் ஊராட்சி பகுதியில் புதிய பயணிகள் நிழற்குடை கட்டும் பணிகளை சண்முகையா எம்.எல்.ஏ அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் குலையன்கரிசல் ஊராட்சி கூட்டாம்புளி
Read more