உயர்கல்வி வழிகாட்டல் கட்டுப்பாட்டு அறை திறப்பு..சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தகவல்!
+2 மாணவர்களின் உயர்கல்வி வழிகாட்டலுக்காக,சிவகங்கை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில்,உயர்கல்வி வழிகாட்டல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித் தகவல் தெரிவித்துள்ளார். +2
Read more