ஈரோடு மாவட்ட அளவில் தேசிய தொழில் பழகுநர் சேர்க்கை முகாம்- மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்

Loading

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் ஈரோடு காசி பாளையத்தில் அமைந்துள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் பிரதம மந்திரியின் தொழில்

Read more

வடமாநிலதவரால் “சுமை தூக்குவோருக்கும்” சிக்கல் .!

Loading

ஈரோடு ஜூலை 2 ஈரோடு அருகே நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் வடமாநில தொழிலாளர்கள் அனுமதிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது தமிழகத்தை நோக்கி வட மாநிலத்தவர்கள் பிழைப்பு

Read more

பூதான இயக்கத்தின் கீழ் வழங்கப்பட்ட நிலம் ஆக்கிரமிப்பு

Loading

ஈரோடு ஜூன் இருபத்தி ஒன்பது பூதான இயக்கத்தின் கீழ் கடந்த 1964இல் ஆறு ஏழைகளுக்கு வழங்க பட்ட இடத்தை சிலர் பொய்யாக பத்திரங்கள் தயாரித்து தங்கள் பெயரி

Read more

“மப்பு” ஆசாமியால் “நண்பன்” தற்கொலை…! ஜி .ஹெச். முன் சாலைமறியல்.!

Loading

ஈரோடு ஜூன் 29 “குடி “மகனுக்கு நண்பனாய் இருந்தால் இது ஒரு எடுத்துக்காட்டு … இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ,தூண்டுதலின் பெயரில் தற்கொலை செய்து

Read more

ஈரோடு ரங்கம்பாளையம்  தனியார் அரங்கத்தில் M8-A கீழ்பவானி அணை நீர்ப்பாசன விவசாயிகள் கூட்டம் நடைபெற்றது

Loading

ஈரோடு ரங்கம்பாளையம்  தனியார் அரங்கத்தில் M8-A கீழ்பவானி அணை நீர்ப்பாசன விவசாயிகள் கூட்டம் நடைபெற்றது. இச்சபையின் தலைவர் பாபு தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் என

Read more

தி.மு.க., ஒன்றிய நிர்வாகிகள் தேர்தலில் தொண்டர்கள் ஆர்வம் !

Loading

ஈரோடு ஜூன்  ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய திமுக நிர்வாகிகள் தேர்தலில் விருப்ப மனு வாங்கும் பணிநேற்று மாலையுடன் நிறைவடைந்தது ஈரோடு தெற்கு மாவட்டத்தில் வழக்கறிஞர்

Read more

ஈரோடு பாஜக கமலாலயத்தில் மகளிர் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது.

Loading

 ஈரோடு தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் கமலாலயத்தில்  பாஜக மாநில மகளிர் அணி தலைவர் உமாரதிராஜன் தலைமையில் புதியதாக பதவி ஏற்றுக்கொண்ட நிர்வாகிகள்  பொறுப்பை ஏற்றுக்

Read more

ஓய்வு பெற்ற அரசு ஊழியரிடம் ரூ 19லட்சம் மோசடி.! இருவர் தலைமறைவு.!

Loading

ஈரோடு மே 31 ஓய்வுபெற்ற அரசு ஊழியரிடம் விவசாயத்திற்கு நிலம் வாங்கி தருவதாக ஏமாற்றி ரூ 19 லட்சம் மோசடி செய்த நபர் மீது தக்க நடவடிக்கை

Read more

ஈரோடு கங்காபுரம் கிராமம் குலத்துப் பாளையம் ஞீரி ஞானசக்தி மாரியம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேக விழா

Loading

ஈரோடு கங்காபுரம் கிராமம் குலத்துப் பாளையம் ஞீரி ஞானசக்தி மாரியம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேக விழா 15-05-2022 அன்று நடைபெற்றது . இந்த விழாவிற்கு கொங்கு நாடு

Read more

வீடியோவை வெளியிட்டு நூல் கமிஷன் ஏஜெண்ட் தற்கொலை- போலீசார் தீவிர விசாரணை !

Loading

  ஈரோடு மே லாட்டரி சீட்டு வாங்கி ரூ 52 லட்சம் நஷ்டம் ஏற்பட்டதால் திமுக பிரமுகர் ஒருவரை பெயரைக் கூறி இவரால் எனக்கு நஷ்டம் ஏற்பட்டது

Read more