துப்புரவு பணியாளர் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்

Loading

ஈரோடு மாநகராட்சி துப்புரவு பணியாளர் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள் தமிழக தழுவிய போராட்டத்தில் பல்வேறு சங்கங்கள் அமைப்புகள் கட்சிகள் சார்பாக தங்களது ஆதரவை தெரிவித்து வரும்

Read more

துப்புரவு தொழிலாளர்கள் தர்ணா

Loading

ஈரோடு மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் தர்ணா ஈரோடு அக்டோபர் 31 ஈரோடு மாநகராட்சியில் துப்புரவு பொது சுகாதாரம் மற்றும் பொறியியல் துறைகளில் பல ஆண்டுகளாக பணிபுரியும் தற்காலிக

Read more

தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியம், தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சர் சு முத்துசாமி ஆகியோர் நோய் தடுப்பு மற்றும் மருத்துவதுறை சார்பில் வனப்பகுதியில் உள்ள கிராமங்களில் 108 ஆம்புலன்ஸ் வாகன வசதியினை கொடியரசைத்து துவக்கி வைத்தனர்

Loading

ஈரோடு மாவட்டம் ,அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பர்கூர் மலைப்பகுதி  தாமரைகரை கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியம், தமிழக வீட்டு

Read more

அரசு மருத்துவமனை “தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்” !

Loading

ஈரோடு அக்டோபர் 30 ஈரோடு அரசு மருத்துவமனை தூய்மை பணியாளர்கள் “QMPS” நிர்வாகப் பணியாளர்கள் எல்.பி. எஃப்.,  சங்கத்துடன் இணைந்து அரசு மருத்துவமனை முகப்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Read more

கரும்பு விவசாயிகள் போராட்டம்.! “கரும்பு ஆலையை மாற்றி தர ” ஆட்சியரிடம் மனு..!

Loading

ஈரோடு அக்டோபர் 29 ஈரோடு மாவட்டம் அரச்சலூர் கரும்பு விவசாயிகள் நேற்று விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் பங்கேற்க வந்த விவசாயிகள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட

Read more

திண்டல் முருகன் கோவிலில் “ராஜகோபுரம்” அமைக்க அமைச்சர் ஆய்வு..!

Loading

ஈரோடு அக்டோபர் 27 இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சர் திண்டல் முருகன் கோவில் முகப்பில் ராஜ கோபுரம் அமைப்பதற்கு ஆய்வு மேற்கொண்டனர். ஈரோடு மாநகரில் புறநகர்

Read more

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி அவர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள நிலஅளவை பிரிவினை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்

Loading

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி அவர்கள் ஈரோடு மாவட்டம், பெருந்துறை வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் 2019 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையிலான ஆண்டு

Read more

வாலிபருக்கு 20 ஆண்டு சிறை.! ஈரோடுமகளிர் கோர்ட்டு தீர்ப்பு..!

Loading

ஈரோடு செப்டம்பர் பவானி காவல் நிலைய போலீசார் தொடுத்த வழக்கில் 17 வயது சிறுமியை பாலியல் குற்றம் செய்து கர்ப்பம் ஆக்கிய வாலிபருக்கு ஈரோடு மகளிர் நீதிமன்றம்

Read more

கோவை டி.ஐ.ஜி , காவல் நிலையத்தில் ஆய்வு..!

Loading

ஈரோடு அக்டோபர் கோவை சரக டி.ஐ.ஜி. முனைவர் எம்.எஸ்.முத்துசாமி அவர்கள் பவானி மற்றும் ஆப்பகூடல் நிலையங்களை ஆய்வு செய்தார். இவ்விரு காவல் நிலையங்களின் அலுவலக பதிவேடுகள், வழக்கு

Read more

ஈரோடு, கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் திருகோயில் தேர் திருவிழா

Loading

ஈரோடு, கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் திருகோயில் தேர் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது ,பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம் பெற்றனர்.

Read more