தமிழகம் முழுவதும் ஆடிப்பெருக்கு கோலாகலம்…காவிரி கரையோரம் குவிந்த புதுமண தம்பதியர்!

Loading

தமிழகம் முழுவதும் ஆடிப்பெருக்கு விழா அனைத்து தரப்பினராலும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலை முதலே ஏராளமான பெண்கள் காவிரி கரையோரம் வழிபாடு செய்துவருகின்றனர். ஆடி மாதத்தில்

Read more

மகன் உயிரிழப்பால் மனவேதனையில் பெற்றோர் தற்கொலை: உறவினர்கள் அதிர்ச்சி!

Loading

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே கந்தசாமியூர் வடக்கு தயிர்பாளையத்தைச் சேர்ந்த வேலுச்சாமி (53), அவரது மனைவி தீபா (40) ஆகியோர் மகன் உயிரிழந்த துயரத்தில் தற்கொலை செய்து

Read more

தனியார் மருத்துவமனை மீது கலெக்டரிடம் தம்பதியினர் புகார்!

Loading

ஈரோடு குமாரபாளையத்தைச் சேர்ந்த 28 வயது சந்தியா மற்றும் அவரது கணவரும் விசைத்தறி நெசவாளருமான கே. பிரபு ஆகியோர், கர்ப்ப காலத்தில் வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்குச் சென்ற

Read more

மக்கள் குறைதீர்நாள் கூட்டம்..பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடி தீர்வு காண மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

Loading

தமிழகஅரசின்உத்தரவின் பேரில் வாரம் தோறும் பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் புகார் மனு பெறப்பட்டு உரிய விசாரணை மேற்கொள்ளப்படுவது வழக்கம், இதைத் தொடர்ந்து நேற்று மக்கள் குறைதீர்

Read more

11 ம் தேதி ஈரோடு செல்கிறார் முதலமைச்சர் மு. க .ஸ்டாலின்!

Loading

வருகிற 11 ம் தேதி அன்று ஈரோடு மாவட்டம் வருகை தரும் தமிழக முதல்வர் வேளாண் துறை மற்றும் வேளாண்மை கருத்தரங்ககில் பங்கேற்கிறார். அதற்காக முன் ஏற்பாடு

Read more

முன்னாள் படை வீரர்களுக்கு குறைதீர் நாள் கூட்டம்.. மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் பங்கேற்பு!

Loading

முன்னாள் படை வீரர்களுக்கு குறைதீர் நாள் கூட்டம்.. மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் பங்கேற்பு! ஈரோடு மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெற்ற முன்னாள் படை வீரர்கள் அவர்த்தம் வாரிசுதாரர்கள்

Read more

பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி காங்கிரஸ் நிர்வாகிகள்!

Loading

பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ஈரோடு காங்கிரஸார் மெழுகுவர்த்திகள் ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.! ஈரோடு பி.பெ.அக்ரஹாரத்தில் காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகளால் சுட்டுகொள்ளப்பட்டவர்களுக்கு மெழுகுவர்திகள் ஏற்றிய நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ்

Read more

காலியாக உள்ள வார்டு உறுப்பினர் பதவிக்கு தேர்தல்.. வாக்கு எந்திரங்களை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்!

Loading

காலியாக உள்ள வார்டு உறுப்பினர் பதவிக்கு தேர்தல்.. வாக்கு எந்திரங்களை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்! ஈரோடு மாவட்டத்தில் காலியாக உள்ள பேரூராட்ச்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு

Read more

அவசரகால முதல் உதவி திறன் பயிற்சி..தானாக முன்வந்து காவலர்களுக்கு வழங்கிய பயிற்சி வழங்கிய மெட்வே மருத்துவமனை!

Loading

ஈரோட்டில் காவலர்களுக்கான அவசரகால முதல் உதவி திறன் பயிற்சி மற்றும் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.இதில் 100க்கும் மேற்பட்ட காவல் துறையினர் கலந்து கொண்டு ரத்த கொதிப்பு,

Read more

கர்ப்பப்பையில் இருந்த 10 கிலோ கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி தனியார் மருத்துவமனை சாதனை!

Loading

52 வயது பெண்ணுக்கு கர்ப்பப்பையில் இருந்த 10 கிலோ கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி தனியார் மருத்துவமனை சாதனை! ஈரோடு ஜெம் மருத்துவமனை, பவானியை சேர்ந்த

Read more