மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்..மக்களின் குறைகளை கேட்டறிந்த மாவட்ட ஆட்சித்தலைவர்!
சிவகங்கை மாவட்டம்,மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று,கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். சிவகங்கை மாவட்ட ஆட்சியர்
Read more