பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்

Loading

பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம , பிரபாகரன் அவர்கள் தொடங்கி வைத்தார்

Read more

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மற்றும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் மாநில அளவிலான ஒருங்கிணைந்த கருத்தரங்கம்

Loading

மாண்புமிகு வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள், ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் அமுதா, அவர்கள் காணொளிக் காட்சி மூலம் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்;

Read more

பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகைதரவுள்ள “விடுதலைப்போரில் தமிழகம்”

Loading

பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகைதரவுள்ள “விடுதலைப்போரில் தமிழகம்” அலங்கார ஊர்திகளை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்துவது தொடர்பாக முன்னேற்பாடு பணிகள் குறித்த துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தி

Read more

சிறுமியை கடத்தி குடும்பம் நடத்திய தொழிலாளி போக்சோவில் கைது

Loading

பெரம்பலூர் மாவட்டம் திருப்பெயர் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 34) . கூலித்தொழிலாளி. இவர் 16 வயது சிறுமியை கடத்திச்சென்று, கடந்த 4 மாதங்களாக கணவன்-மனைவியாக குடும்பம்

Read more

வாக்குப்பதிவு இயந்திரங்களில்‌ சின்னம்‌ பதிக்கும்‌ பணிகள்‌ பெரம்பலூர்‌ சட்டமன்ற தொகுதி தேர்தல்‌ நடத்தும்‌ அலுவலர்‌ திருமதி ஜெ.இ.பத்மஜா அவர்கள்‌ முன்னிலையில்‌ நடைபெற்றது.

Loading

பெரம்பலூர்‌ வருவாய்‌ கோட்டாட்சியர்‌ அலுவலகத்தில்‌ மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில்‌ சின்னம்‌ பதிக்கும்‌ பணிகள்‌ பெரம்பலூர்‌ சட்டமன்ற தொகுதி தேர்தல்‌ நடத்தும்‌ அலுவலர்‌ திருமதி ஜெ.இ.பத்மஜா அவர்கள்‌ முன்னிலையில்‌

Read more

மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி ப.ஸ்ரீவெங்கட பிரியா அவர்கள்‌ 100 சதவீதம்‌ வாக்களிப்பதன்‌ அவசியம்‌ குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு…

Loading

பெரம்பலூர்‌ காமராஜர்‌ பேருந்து நிலையத்தில்‌ மாவட்ட தேர்தல்‌ அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி ப.ஸ்ரீவெங்கட பிரியா அவர்கள்‌ 100 சதவீதம்‌ வாக்களிப்பதன்‌ அவசியம்‌ குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு

Read more

பதற்றமான வாக்குச்சாவடிகளின்‌ நிலை குறித்த ஆலோசனை கூட்டம்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி ப.ஸ்ரீவெங்கட பிரியா அவர்கள்‌ தலைமையில்‌ நடைபெற்றது.

Loading

பெரம்பலூர்‌ மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக கூட்டரங்கில்‌ பெரம்பலூர்‌ மாவட்டத்தில்‌ உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளின்‌ நிலை குறித்த ஆலோசனை கூட்டம்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி ப.ஸ்ரீவெங்கட பிரியா அவர்கள்‌

Read more

1,383 ஏழைப்‌ பெண்களின்‌ திருமணத்திற்கு ரூ.10.84 கோடி மதிப்பிலான திருமண நிதியுதவி, மற்றும்‌ தாலிக்கு தங்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி ப.ஸ்ரீவெங்கட பிரியா அவர்கள்‌ வழங்கினார்‌.

Loading

பெரம்பலூர்‌ மாவட்டம்‌, தமிழக அரசின்‌ சார்பில்‌, 1,383 ஏழைப்‌ பெண்களின்‌ திருமணத்திற்கு ரூ.10.84 கோடி மதிப்பிலான திருமண நிதியுதவி, மற்றும்‌ தாலிக்கு தங்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி

Read more

மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி ப.ஸ்ரீவெங்கட பிரியா அவர்கள்‌ தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின்‌ சார்பில்‌ ஒதுக்கீடு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கினார்‌.

Loading

பெரம்பலூர்‌ மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக வளாகத்தில்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி ப.ஸ்ரீவெங்கட பிரியா அவர்கள்‌ தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின்‌ சார்பில்‌ ஒதுக்கீடு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு ஆணைகளை

Read more

பேரறிஞர்‌ அண்ணாவின்‌ 52வது நினைவு தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடடு மற்றும்‌ பொது விருந்து நிகழ்ச்சியில்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ (பொ) திரு.சி.ராஜேந்திரன்‌ அவர்கள்‌ ஏழை,எளிய பொதுமக்களுக்கு கோவிலில்‌ உபரியாக இருந்த புடவைகளை வழங்கினார்‌.

Loading

பெரம்பலூர்‌ மாவட்டம்‌ சிறுவாச்சூர்‌ மதுரகாளியம்மன்‌ கோவிலில்‌ பேரறிஞர்‌ அண்ணாவின்‌ 52வது நினைவு தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடடு மற்றும்‌ பொது விருந்து நிகழ்ச்சியில்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ (பொ)

Read more