ஜெயந்திநகர் சுற்று வட்டார பகுதிகளில் காட்டெருமை அடிக்கடி வருவதால் பொது மக்கள் மற்றும் சமுக ஆர்வலர்களின் கோரிக்கை

Loading

நீலகிரி மாவட்டம் குன்னூர் தாலுகாவிற்கு  உட்பட்ட , ஜெயந்திநகர்,  மற்றும்   பொது மக்கள் வசிக்கும் சுற்று வட்டார பகுதிகளில் காட்டெருமை அடிக்கடி வருவதால் இந்த பகுதியில் குடியிருக்கும்

Read more

அனைத்து இந்திய பத்திரிக்கை ஆசிரியர் வெளீயிட்டாளர் சங்கத்தின் தேசிய தலைவருமான செய்தி அலசல் நாளிதழின் ஆசிரியருமான் Dr.S.இராஜேந்திரன் அவர்களின் பிறந்த வாழ்த்துக்கள் – நீலகிரி

Loading

அனைத்து இந்திய பத்திரிக்கை ஆசிரியர் வெளீயிட்டாளர் சங்கத்தின் தேசிய தலைவருமான செய்தி அலசல் நாளிதழின் ஆசிரியருமான் Dr.S.இராஜேந்திரன் அவர்களின் பிறந்த வாழ்த்துக்கள் – நீலகிரி  

Read more

ஹெலிகாப்டர் விபத்தில் பிபின் ராவத் மறைவு.. மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்கள் இரங்கல்!

Loading

ஹெலிகாப்டர் விபத்தில் பிபின் ராவத் மறைவு.. மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்கள் இரங்கல்! சென்னை: நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் பயிற்சி மையத்திற்கு செல்ல முப்படைகளின்

Read more

தமிழ்நாடு வரலாற்றில் முதன்முறையாக தேசிய விலங்கான புலி உயிருடன் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது இதுவே முதன் முறையாகும்.

Loading

நீலகிரி – தமிழ்நாடு வரலாற்றில் முதன்முறையாக தேசிய விலங்கான புலி உயிருடன் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது இதுவே முதன் முறையாகும். நீலகிரியில் கடந்த 2014, 15

Read more

உதகையில் மழைநீர் சேகரிப்பு வாரத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு வாகனத்தை ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

Loading

உதகை அக்டோபர் 9: நீலகிரி மாவட்டம் உதகை தமிழகம் அரசினர் விருந்தினர் மாளிகை வளாகத்தில் மழைநீர் சேகரிப்பு வாரத்தினை முன்னிட்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில்

Read more

நீலகிரி மாவட்டம்

Loading

நீலகிரி மாவட்டம் வெலிங்டன் காவல் நிலையதிற்கு உட்பட்ட பகுதியில் புதிதாக கட்டபட்டபட்டுள்ள 10 காவல் துறை குடியிருப்புகளை குன்னூர் நகர காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் அவர்கள்,மற்றும்

Read more

சிறுமி பாலியல் பலாத்காரம்

Loading

நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியை சேர்ந்தவர் குமார்(வயது 27). கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கும், 17 வயது சிறுமிக்கும்

Read more

தமிழகத்தின் நீலகிரியில் முதன்முறையாக ஆட்டோ அவசர கால ஊர்தி சேவை: பிரதமர் திரு நரேந்திர மோடி, மத்திய இணை அமைச்சர் திரு எல். முருகன் பாராட்டு

Loading

சென்னை, ஜூலை 25, 2021: நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த திருமதி ராதிகா சாஸ்திரியின் ஆட்டோ அவசர கால ஊர்தி சேவையின் முன்முயற்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி

Read more

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1.03கோடி கடன் உதவிக்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.இன்னசென்ட் திவ்யா அவர்கள் வழங்கினார்.

Loading

நீலகிரி மாவட்டம் கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் குன்னூர் மற்றும் கோத்தகிரி பகுதிகளை சேர்ந்த 15 மகளிர் சுய உதவி

Read more

தமிழகத்தில் முதல் முறையாக நோயாளிகள் எளிதில் பயணம் செய்ய 6ஆட்டோ ஆம்புலன்ஸ்களை பொது மக்களின் பயன்பாட்டிற்கு மாண்புமிகு வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்

Loading

நீலகிரி மாவட்டம் புனித ஜோசப் பள்ளியில் தமிழகத்தில் முதல் முறையாக நோயாளிகள் எளிதில் பயணம் செய்ய 6ஆட்டோ ஆம்புலன்ஸ்களை பொது மக்களின் பயன்பாட்டிற்கு மாண்புமிகு வனத்துறை அமைச்சர்

Read more