அக்குபஞ்சர் காந்த காலணிகளை கண்டுபிடித்த மாணவிகள்.. பரிசுவழங்கி பாராட்டிய மாவட்ட ஆட்சியர்!

Loading

தேனி மாவட்டம்,பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தின் (SIDP 3.O) கீழ் அக்குபஞ்சர் காந்த காலணிகளை (Magnetic Shoes for Accupunture Leg ) கண்டுபிடித்து மாநில அளவில்

Read more

தமிழ்ச்செம்மல் விருது..தமிழ் ஆர்வலர்கள் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு!

Loading

2025-ஆம் ஆண்டிற்கான தமிழ்ச்செம்மல் விருது பெற தமிழ் ஆர்வலர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் தமிழ்த் தொண்டாற்றி வரும்

Read more

மனஅழுத்தம்,செல்போன் பார்த்ததை தாய் கண்டித்த தாய்.. மாணவி,மாணவன் தற்கொலை!

Loading

செல்போன் பார்த்ததை தாய் கண்டித்ததால் 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார்,இதேபோல மனஅழுத்ததில் இருந்த மாணவர் ஒருவர் 7-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

Read more

குறைதீர்க்கும் நாள் கூட்டம்..மாவட்டஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங், விவசாயிகளுக்கு அழைப்பு!

Loading

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 25.07.2025 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார். தேனி மாவட்டத்தில்

Read more

கூலி தொழிலாளிக்கு மதுபாட்டில் குத்து.. பறையர் பேரவை பொதுச்செயலாளர் கைது!

Loading

குடிபோதையில் ஏழை கூலி தொழிலாளியை மதுபாட்டிலை உடைத்து கண்ணில் குத்திய தென்னிந்திய பறையர் பேரவை பொதுச்செயலாளர் சன்னாசியை போலீசார் கைது செய்து விசாரணை மேற்க்கொண்டுவருகின்றனர். பெரியகுளம் பட்டாளம்மன்

Read more

நாளை மக்கள் தொடர்பு முகாம்.. தேனி மாவட்ட ஆட்சியர் அழைப்பு!

Loading

தேனி வட்டம், ஜங்கால்பட்டி கிராமத்தில் மாவட்ட ஆட்சியரின் மக்கள் தொடர்பு முகாம் நாளை (09.07.2025) நடைபெற உள்ளது. தேனி மாவட்டம், தேனி வட்டம், கொடுவிலார்பட்டி உள்வட்டம், ஜங்கால்பட்டி

Read more

நில தகராறு.. கூலி படையை ஏவிவிட்ட மில் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு!

Loading

நில தகராறு பிரச்சனையில் தொழிலாளியை கூலிப்படையை ஏவி விட்டு தாக்கிய தேனி மாவட்டம் பெரியகுளம் லட்சுமிபுரம் பகுதியில் ACV மில் உரிமையாளர் குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Read more

மா மரத்தில் இயற்கை முறையில் பூப்புடிப்பு பற்றிய செய்முறை பயிற்சி அளித்த மாணவிகள்!

Loading

புகைப்பூட்டுவதால் , மாமரத்தில் உள்ள எத்திலீன் ஹார்மோன் பூப்புடிப்பை அதிகரிகிறது என்பதை குறித்து, தேனி மாவட்டம் கோட்டூர் கிராமத்தில் தோட்டக்கலை துறை சார்பில் மாவில் இயற்கை முறையில்

Read more

மாமரத்தில் இயற்கை முறையில் பூப்புடிப்பு பற்றிய செய்முறை.. விவசாயிகளுக்கு பயிற்சி அளித்த மாணவிகள்!

Loading

தேனி மாவட்டம் தேனி கோட்டூர் கிராமத்தில் மாமரத்தில் இயற்கை முறையில் பூப்புடிப்பு பற்றிய செய்முறை பயிற்சி விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டது. புகைப்பூட்டுவதால் , மாமரத்தில் உள்ள எத்திலீன் ஹார்மோன்

Read more

வாழை முட்டுக்கொடுத்தல்..விவசாயிகளுக்கு செய்முறை விளக்கம் அளித்த மாணவிகள்!

Loading

தேனி மாவட்டம் சீலையம்பட்டடி பகுதியில், ஆர்.வி.எஸ். பத்மாவதி தோட்டக்கலைக் கல்லூரியின் நான்காம் ஆண்டு தோட்டக்கலை மாணவிகள் கிராமப்புற அனுபவ திட்டத்தின் (RAWE) கீழ் வாழை பயிரிடும் விவசாயி

Read more