திருமலைக்குமாரசாமி திருத்தேரோட்டம்

Loading

பைம்பொழில் தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற முருகன் தலமான பண்பொழி (பைம்பொழில்) அருள்மிகு திருமலைக்குமாரசாமி திருக்கோவில் கந்த சஷ்டி திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி நேற்று விமரிசையாக

Read more

குற்றாலத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

Loading

தென்காசி, சென்னை மாநகர ஆயுதப்படையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் பார்த்திபன் (வயது 54). இவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ராஜேஸ்வரன் பாதுகாப்பு பிரிவில் இருந்தார்.

Read more

வெள்ளப்பெருக்கு: குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை..!

Loading

தென்காசி, தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் நன்றாக உள்ளது. இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் கொட்டியது. இதில் சுற்றுலா

Read more

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!

Loading

தென்காசி, தமிழ் மாதங்களில் 12-வதாக வரக்கூடிய பங்குனி மாதமும், நட்சத்திரங்களில் 12-வதாக வரக்கூடிய உத்திர நட்சத்திரமும் சேர்ந்து வரக்கூடிய அற்புத நாளில் 12 திருக்கைகளைக் கொண்ட முருகப்

Read more

தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் நெடுவயலில் அமைந்துள்ள உத்தமி அம்மன் திருக்கோவில் ஒன்பதாவது திருநாள் நெடுவயல் வன்னிய குல ஷத்ரியர் சமுதாயம் சார்பில் சிறப்பாக நடைபெற்றது.

Loading

தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் நெடுவயலில் அமைந்துள்ள உத்தமி அம்மன் திருக்கோவில் ஒன்பதாவது திருநாள் நெடுவயல் வன்னிய குல ஷத்ரியர் சமுதாயம் சார்பில் சிறப்பாக நடைபெற்றது. மாலை தீர்த்தக்கரகம்

Read more

ஐநூறு ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த அருள்மிகு முப்புடாதி அம்மன் திருக்கோவில் கொடை விழா…

Loading

தென்காசி மாவட்டம் வடகரையில் அமைந்துள்ள சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த அருள்மிகு முப்புடாதி அம்மன் திருக்கோவில் கொடை விழா ஆண்டுதோறும் தை மாதம் முதல்

Read more

பொங்கல் இலவச வேட்டி சேலை பொங்கல் பரிசு விநியோகம்…

Loading

தென்காசி தமிழக அரசு ஆண்டுதோறும் பொங்கலுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு வேட்டி சேலை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.2500 மற்றும்

Read more

பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற வன்னியர் 20 சதவிகித தனி இட ஒதுக்கீட்டிற்கான ஐந்தாம் கட்ட போராட்டமாக நகராட்சி ஆணையாளரிடம் மனு…

Loading

பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற வன்னியர் 20 சதவிகித தனி இட ஒதுக்கீட்டிற்கான ஐந்தாம் கட்ட போராட்டமாக நகராட்சி ஆணையாளரிடம் மனு

Read more

தென்காசி மாவட்டம் வடகரை பேரூராட்சிக்கு உட்பட்ட நியாயவிலைக்கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசை அதிமுக வடகரை பேரூர் கழகச் செயலாளர் A.அலியார் வழங்கி துவக்கி வைத்தார்.

Loading

தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசாக 2500 ரூபாயும் முழுக்கரும்பு , அரிசி, சர்க்கரை, முந்திரிபருப்பு உள்ளிட்ட பொருட்கள் அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் வழங்கப்படும் என

Read more