கல்பனா சாவ்லா விருதிற்கு விண்ணப்பிக்கலாம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல்

Loading

திருவள்ளூர் ஜூன் 24 : கல்பனா சாவ்லா விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று, வீரதீர செயலுக்காக, தமிழ்நாட்டைச் சார்ந்த ஒரு பெண்மணிக்கு வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டைச்

Read more

பெண்களின் நலனுக்காக பணியாற்றிய சமூக பணியாளர் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு விருது : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தகவல்

Loading

திருவள்ளூர் ஜூன் 24 : தமிழக அரசின் சுதந்திர தின விழா விருதுக்கு சிறந்த சமூக பணியாளர் மற்றும் சிறந்த தொண்டு நிறுவனத்திற்கு விருது வழங்கப்பட உள்ளது.

Read more

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆய்வுக் கூட்டம்

Loading

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது.இதில் மாவட்ட ஆட்சியரின்

Read more

ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனம் சார்பில் 600 குடும்பங்களுக்கு 12 பொருட்கள் அடங்கிய தொகுப்புகள்

Loading

திருவள்ளூர் ஜூன் 23 : திருவள்ளூரில் செயல்பட்டு வரும் ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனம் கொரோனா குறித்த தற்காப்பு முறைகள், தடுப்பூசியின் அவசியம் போன்றவைகள் குறித்து விழிப்புணர்வு அளித்து

Read more

திருவள்ளூரில் 79 பயனாளிகளுக்கு 20.87 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் : பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார்

Loading

திருவள்ளூர் ஜூன் 23 : திருவள்ளுர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்டத்தில்

Read more

திருவள்ளூரில் ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனம் மூலம் கொரோனா தடுப்பூசியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு பிரச்சார வாகனம்

Loading

திருவள்ளூர் ஜூன் 20 : திருவள்ளூரில் செயல்பட்டு வரும் ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனம், சில்ரன் பிலீவ் நிறுவனத்தின் உதவியுடன் பூண்டி ஒன்றியத்தில் கல்வியை மையமாக கொண்ட குழந்தைகள்

Read more

திருவள்ளூரில் அரசு சேமிப்பு கிடங்கில் கொரோனா நிவாரண மளிகைப் பொருட்கள் விநியோகித்தல் மற்றும் நியாயவிலைக் கடையை கலெக்டர் திடீர் ஆய்வு

Loading

திருவள்ளூர் ஜூன் 20 : திருவள்ளுர் நகராட்சி, லட்சுமிபுரம் பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு சேமிப்பு கிடங்கில், நுகர்பொருள் வாணிப கழகம் வாயிலாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு

Read more

ஆவடியில் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் போடும் சிறப்பு மருத்துவ முகாம் : பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் நேரில் ஆய்வு

Loading

திருவள்ளூர் ஜூன் 19 : திருவள்ளுர் மாவட்டம், ஆவடியில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் முன்கள பணியாளர்களுக்கு அரிசி

Read more

திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி ஆய்வு

Loading

திருவள்ளூர் ஜூன் 19 : திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி ஆய்வு மேற்கொள்ள வருகை புரிந்தார். அவரை திருவள்ளூர் மாவட்ட

Read more

ரியல் டேலன்ட் பொறியியல் என்ற தனியார் நிறுவனம் சார்பாக கொரோனா நிவாரண நிதியாக ரூ.5 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அவர்களிடம் வாங்கினர்

Loading

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ரியல் டேலன்ட் பொறியியல் என்ற தனியார் நிறுவனம் சார்பாக கொரோனா நிவாரண நிதியாக ரூ.5 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் ஆல்பி

Read more