ஊராட்சி மன்றத் தீர்மானத்தின்படி சாலை பணிகளை செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் ஊராட்சிமன்றத்தலைவர்கள் கூட்டமைப்பு கோரிக்கை……

Loading

திருவண்ணாமலை பிப்.15 திருவண்ணாமலை தெற்கு மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள கூட்டமைப்பு சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது . அதில் கூறப்பட்டிருப்பதாவது:- மாவட்ட கண்காணிப்பு குழு

Read more

திருவண்ணாமலையில் புறா பந்தயத்தில் 2முறை முதலிடம் பிடித்த வாலிபர்…

Loading

திருவண்ணாமலை பிப் 15. மன்னர் காலத்தில் தூது சென்ற புறாக்கள் தற்போது பந்தயத்தில் சாதனை படைத்து வருகின்றன. இத்தகைய புறாக்களை வளர்த்து போட்டிக்கு தயார் செய்வதில் திருவண்ணாமலையைச்

Read more

கார் மீது அரசுப் பேருந்து மோதியதில் 2 பெண்கள் உட்பட 3 பேர் சம்பவ இடத்தில் பலியான சோகம்…

Loading

கார் மீது அரசுப் பேருந்து மோதியதில் 2 பெண்கள் உட்பட 3 பேர் சம்பவ இடத்தில் பலியான சோகம், திருவண்ணாமலை அடுத்த ஊசாம்பாடி அருகே திருவண்ணாமலை நோக்கி

Read more

திருவண்ணாமலை அருகே தென்னை நார் பொருட்கள் உற்பத்தி விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம்…

Loading

மத்திய அரசின் கயர் வாரியம் சார்பில் திருவண்ணாமலையை அடுத்த சீலப்பந்தல் கிராமத்தில் தென்னை நார் பொருட்கள் உற்பத்தி செய்து வருமானம் பெறுவது குறித்து கிராம மக்களிடம் விழிப்புணர்வு

Read more

அம்மா கிளினிக் மூலம் கிராம மக்கள் பயனடைவார்கள் கலெக்டர் சந்தீப்நந்தூரி பேச்சு…

Loading

திருவண்ணாமலையை அடுத்த ஆடையூர்கிராமத்தில் அம்மாகிளினிக் திறப்பு விழா நடைபெற்றது .விழாவுக்கு திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமை தாங்கினார் . மாவட்ட ஆவின் தலைவர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி

Read more

சென்னையில் 20-ந்தேதிநடைபெறும் தொடர் முழக்க போராட்டத்தில் திரளாக கலந்து கொள்ள வேண்டும் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கூட்டத்தில்முடிவு……….

Loading

திருவண்ணாமலை பிப்.8 தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருவண்ணாமலை மாவட்ட சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் திருவண்ணாமலை கார்மேல் பள்ளி அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் மாநில தலைவர்

Read more

ஊழல் புகாருக்கு ஆளாகி மாற்றம் ஆன ஆதிதிராவிட நல அலுவலரை பணிநீக்கம் செய்ய கோரி மாவட்ட ஆட்சியரிடம் விஷ்ணுபிரசாத் எம்பி மனு…

Loading

திருவண்ணாமலை பிப்.8. சமையலர் பணியிடங்களை நிரப்புவதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக வந்த புகாரையடுத்து இடமாற்றம் செய்யப்பட்ட மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் கதிர்சங்கரை தற்காலிக பணி

Read more

இந்திய தேசிய மாணவர் படை தலைமையகத்துக்கு அழைத்து அங்கு நடைபெற்ற விழாவில் மாணவி திவ்யஸ்ரீக்கு சிறந்த சேவைக்கான விருது மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி உள்ளனர்.

Loading

திருவண்ணாமலை தாமரை நகரில் வசிக்கும் செந்தில் குமார்-ரத்தினம் ஆகியோரின் மகள் திவ்யஸ்ரீ இவர் திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார். என்.சி.சி.மாணவியான திவ்யஸ்ரீ

Read more

திருவண்ணாமலை வட்டாரங்களில் வேளாண்மைத்துறை மூலம் செயல்பட்டு வரும் திட்டப்பணிகள்…

Loading

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு மற்றும் திருவண்ணாமலை வட்டாரங்களில் வேளாண்மைத் துறை மூலமாக செயல்படுத்தப்படும் பிரதம மந்திரியின் திருந்திய பயிர் காப்பீடு திட்டம்தேசிய நிலையான வேளாண்மை இயக்கத்தின் மானாவாரி

Read more

லயோலா கல்லூரியில்‌ வேலைவாய்ப்பு மற்றும்‌ பயிற்சித்‌ துறையின்‌, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையம்‌ சார்பாக நடைபெற்ற தொழில்நெறி வழிகாட்டும்‌ கண்காட்சி…

Loading

திருவண்ணாமலை மாவட்டம்‌, கீழ்பென்னாத்தூர்‌ வட்டம்‌, வேட்டவலம்‌ லயோலா கல்லூரியில்‌ வேலைவாய்ப்பு மற்றும்‌ பயிற்சித்‌ துறையின்‌, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையம்‌ சார்பாக நடைபெற்ற தொழில்நெறி

Read more