ஆத்தூரில் காங்கிரஸ் கட்சி சார்பாக முன்னாள் பாரதப் பிரதமர் 31-வது நினைவு அஞ்சலி செலுத்தினர்

Loading

சேலம் மாவட்டம் ஆத்தூரில் முன்னாள் பாரத பிரதமர் திரு ராஜீவ் காந்தி அவர்களின் 31 வது நினைவு நாளை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் ராஜீவ் காந்தி பஞ்சாயத்து

Read more

தலைவாசலில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தில் சார்பாக இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தினர்

Loading

சேலம் மாவட்டம் தலைவாசலில் தமிழ்நாடு தொடக்கப் பளளி ஆசிரியர் மன்ற நிறுவனர் கவிமாமணி, பாவலர். க.மீனாட்சி சுந்தரம், முன்னாள் மேலவை உறுப்பினர் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு

Read more

அனைத்து இந்திய பத்திரிக்கை ஆசிரியர் வெளீயிட்டாளர் சங்கத்தின் தேசிய தலைவருமான செய்தி அலசல் நாளிதழின் ஆசிரியருமான் Dr.S.இராஜேந்திரன் அவர்களின் பிறந்த வாழ்த்துக்கள் – சேலம்

Loading

அனைத்து இந்திய பத்திரிக்கை ஆசிரியர் வெளீயிட்டாளர் சங்கத்தின் தேசிய தலைவருமான செய்தி அலசல் நாளிதழின் ஆசிரியருமான் Dr.S.இராஜேந்திரன் அவர்களின் பிறந்த வாழ்த்துக்கள் – சேலம்

Read more

தலைவாசலில் நெல் கொள்முதல் செய்ய காலதாமதம் செய்வதாக கூறி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Loading

சேலம் மாவட்டம் தலைவாசலில் நெல் கொள்முதல் செய்ய காலதாமதம் செய்வதாக கூறி தலைவாசலில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டர். நெல் கொள்முதல் நிலையம் தலைவாசல் காய்கறி மார்க்கெட்

Read more

தமிழக சமத்துவ கட்டிட தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மே தின விழா

Loading

சேலம் மாவட்டம், தலைவாசல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களில், தமிழக சமத்வ கட்டிட தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் உழைப்பாளர் தினமான மே 1ஆம் நாள்

Read more

பெண்களிடம் நகைப்பறிப்பில் ஈடுபட்ட ஈரானிய கொள்ளையர்கள் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது..!

Loading

சேலம்: கர்நாடக மாநிலம் பிதார் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் முகமது ஆசிப் அலி(வயது 23), ஷபிஷேக்(30). இவர்கள் 2 பேரும் கடந்த மார்ச் மாதம் 10-ந் தேதி செவ்வாய்பேட்டை

Read more

சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளராக ஆர்.இளங்கோவன் நியமிக்கப்பட்டார்

Loading

சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளராக ஆர்.இளங்கோவன் நியமிக்கப்பட்டதற்கு, அதிமுக_வின் இணை ஒருங்கிணைப்பாளர் தமிழக முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை, தமிழ்நாடு

Read more

ஆத்தூரில் உலக பூமி தினத்தையொட்டி; மண் காப்போம் விழிப்புணர்வு

Loading

சேலம் மாவட்டம், ஆத்தூர், புதிய பேருந்து நிலையம் எதிரில் உலக பூமி தினத்தை முன்னிட்டு ‘மண் காப்போம்’ இயக்கம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. உலகம் முழுவதும்

Read more

நபார்டு வங்கி நிதி உதவியுடன் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா தொண்டுநிறுவனம், ஒருங்கிணைந்த நீர் மேலாண்மை திட்ட குழுவுடன் இணைந்து பருவநிலை மாற்றத்தை சமாளிக்கும் தொழில்நுட்பங்கள் பற்றிய பயிற்சி

Loading

சேலம் மாவட்டம் , அரங்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் நபார்டு வங்கி  நிதி உதவியுடன் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா தொண்டுநிறுவனம், ஒருங்கிணைந்த நீர் மேலாண்மை திட்ட

Read more

தலைவாசல் அருகே விவசாய நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா விவசாயிகள் மகிழ்ச்சி…!

Loading

சேலம் மாவட்டம் தலைவாசல் வட்டம் வரகூர் ஊராட்சியில் விவசாயிகளுக்கு புதிதாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிக சேலம் மண்டலத்தில் சார்பாக நேரடி கொள்முதல் நிலைய பொறுப்பாளர் திரு.சுரேஷ் குமார்

Read more