சேலம் மாவட்டம் கெங்கவல்லி நகர கழக சார்பாக உயர் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி வெற்றி கொண்டாட்டம்

Loading

சேலம் மாவட்டம் கெங்கவல்லி நகர கழக சார்பாக உயர் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி வெற்றி கொண்டாட்டம் இதில் கெங்கவல்லி நகர அவை தலைவர் அங்கமுத்து ,கெங்கவல்லி ஒன்றிய செயலாளர் கூடமலை வி ராஜா கெங்கவல்லி நகர கழக செயலாளர் ஆர் இளவரசு அம்மா பேரவை கருணாகரன் பாண்டியன் தகவல் தொழில்நுட்ப பிரிவு அரவிந்த் ரமேஷ் மற்றும் வார்டு செயலாளர்கள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *