பாலாறு அருகில்‌ கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தை மாண்புமிகு நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர்‌ திரு.எஸ்‌.பி.வேலுமணி அவர்கள்‌ திறந்து வைத்தார்‌.

Loading

கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌, கம்பாலபட்டி ஊராட்சியில்‌, பாலாறு அருகில்‌ கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தை மாண்புமிகு நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர்‌ திரு.எஸ்‌.பி.வேலுமணி அவர்கள்‌

Read more

மாநில சமநிலை வளர்ச்சி நிதி பணி முன்னேற்றம்‌ தொடர்பான ஆய்வுக்‌ கூட்டம்‌ மாண்புமிகு மாநில வளர்ச்சி கொள்கைக்குழு துணைத்தலைவர்‌ திரு.சி.பொன்னையன்‌ அவர்கள்‌ தலைமையில்‌ நடைபெற்றது.

Loading

கோயம்புத்தூர்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலக கூட்டரங்கில்‌ மாநில சமநிலை வளர்ச்சி நிதி பணி முன்னேற்றம்‌ தொடர்பான ஆய்வுக்‌ கூட்டம்‌ மாண்புமிகு மாநில வளர்ச்சி கொள்கைக்குழு துணைத்தலைவர்‌ திரு.சி.பொன்னையன்‌

Read more

மத்திய மாநில அரசு பணியாளர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்துதல் தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கு.இராசாமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

Loading

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மத்திய, மாநில அரசு, உள்ளாட்சி துறையினை சார்ந்த பணியாளர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்துதல் தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை

Read more

வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தப்பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம்…

Loading

வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தப்பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் கைத்தறி மற்றும் ஜவுளித்துறை, இயக்குநர் ஃகோயம்புத்தூர் மாவட்ட வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் மேற்பார்வையாளர் முனைவர் முனைவர்.மு.கருணாகரன்

Read more