ஏழைப்‌ பெண்களின்‌ திருமணத்திற்கு, திருமண நிதியுதவித்‌ திட்டத்தின்‌ கீழ்‌ திருமாங்கல்யத்திற்கு 8 கிராம்‌ தங்கம்‌ மற்றும்‌ திருமண நிதியுதவி…

Loading

கன்னியாகுமரி மாவட்டம்‌, சமூக நலத்துறை சார்பில்‌, தோவாளை ஊராட்சி ஒன்றியம்‌, அருள்மிகு கிருஷ்ணசுவாமி திருக்கோயில்‌ திருமண மண்டபத்தில்‌ நடைபெற்ற நிகழ்ச்சியில்‌, மாண்புமிகு தமிழ்நாடு அரசின்‌ டெல்லி சிறப்புப்‌

Read more

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாட்டுப்படகு மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் மானியம் ரத்து. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் கோரிக்கை மனு…

Loading

கன்னியாகுமரி மாவட்டம் சைமன் காலனி மீன்வளத் துறை அலுவலகத்திற்கு உட்பட்ட தூத்தூர் மண்டல நாட்டுப்படகு மீனவர்களுக்கு இதுவரை மண்ணெண்ணெய் மானியம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் திடீரென 540

Read more

கன்னியாகுமரி மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ திருமதி.இரா.ரேவதி அவர்கள்‌ தலைமையில்‌, மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலகத்தில்‌ நடைபெற்ற மக்கள்‌ குறை தீர்க்கும்‌ நாள்‌ கூட்டத்தில்‌, பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்கள்‌.

Loading

கன்னியாகுமரி மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ திருமதி.இரா.ரேவதி அவர்கள்‌ தலைமையில்‌, மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலகத்தில்‌ நடைபெற்ற மக்கள்‌ குறை தீர்க்கும்‌ நாள்‌ கூட்டத்தில்‌, பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை

Read more

கன்னியாகுமரி நாகர்கோவிலில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம்….

Loading

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மாலை போராட்டத்தில் ஈடுபட்டனர். பங்களிப்புடன் கூடிய புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய

Read more

கன்னியாகுமரி மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ திருமதி.இரா.ரேவதி அவர்கள்‌ தலைமையில்‌, கொத்தடிமை தொழிலாளர்‌ முறை ஒழிப்பு உறுதிமொழியினை, அனைத்து அரசு அலுவலர்களும்‌ மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக வளாகத்தில்‌ எடுத்துக்கொண்டனர்‌.

Loading

கன்னியாகுமரி மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ திருமதி.இரா.ரேவதி அவர்கள்‌ தலைமையில்‌, கொத்தடிமை தொழிலாளர்‌ முறை ஒழிப்பு உறுதிமொழியினை, அனைத்து அரசு அலுவலர்களும்‌ மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக வளாகத்தில்‌ எடுத்துக்கொண்டனர்‌.

Read more

கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் காவல் நிலைய ஆய்வாளருக்கு மனித நேய விருது வழங்கி கெளரவித்த மனிதம் அறக்கட்டளை…

Loading

கொரோனா தடுப்பு நடவடிக்கை கால கட்டத்தில் சிறப்பான முறையில் பணி செய்தும் அதை நேரத்தில் சாலை ஓரங்களில் வாழும் ஆதரவற்ற மக்களுக்கு உணவுகள் மற்றும் அவர்களுக்கு தேவையானவற்றை

Read more

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் திமுக எம்.எல்.ஏ. சுரேஷ்ராஜன் மீது நேசமணி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு…

Loading

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் இரண்டாம் கட்ட சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார் அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டம்

Read more

மாண்புமிகு தமிழ்நாடு அரசின்‌ சிறப்புப்‌ பிரதிநிதி திரு.ந.தளவாய்‌ சுந்தரம்‌ அவர்கள் ஈசாந்திமங்கலம்‌ ஊராட்சிக்குட்பட்ட நாவல்காடு பகுதியில்‌ நடைபெற்ற மக்கள்‌ சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள்‌ .

Loading

மாண்புமிகு தமிழ்நாடு அரசின்‌ சிறப்புப்‌ பிரதிநிதி திரு.ந.தளவாய்‌ சுந்தரம்‌ அவர்கள்‌, கன்னியாகுமரி மாவட்டம்‌, தோவாளை ஊராட்சி ஒன்றியம்‌, ஈசாந்திமங்கலம்‌ ஊராட்சிக்குட்பட்ட நாவல்காடு பகுதியில்‌ நடைபெற்ற மக்கள்‌ சந்திப்பு

Read more

கன்னியாகுமரி மாவட்டம் கொடுப்பைக்குழி பத்ரகாளி அம்மன் திருக்கோவில் புனரோத்தாரண நூதன ராஜாகோபுர மஹா கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.

Loading

கன்னியாகுமரி மாவட்டம் கொடுப்பைக்குழி பத்ரகாளி அம்மன் திருக்கோவில் புனரோத்தாரண நூதன ராஜாகோபுர மஹா கும்பாபிஷேகம் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியைகாண அப்பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் குடும்பம் குடும்பமாக வருகை

Read more

தொழிலாளர் நலத்துறை மற்றும் சைல்டு லைன் ஆகியோர் இணைந்து நடத்திய புன்னகையை தேடி என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

Loading

கன்னியாகுமரி மாவட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் காணாமல் போன குழந்தைகளை கண்டறியவும், பொது இடங்களில் பிச்சை எடுக்கும் குழந்தைகள், கடைகள் மற்றும் பல நிறுவனங்களில் வேலை செய்யும்

Read more