கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள பிரபல கல்லூரி முதல்வருக்கு கொரோனா பாதிப்பு. கல்லூரி ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை..

Loading

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த செட்டிகுளம் பகுதியில் இந்து கல்லூரி உள்ளது. இக்கல்லூரியின் முதல்வர் சிவதாணுபிள்ளை (56) கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து கல்லூரியில் உள்ள

Read more

அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தனது வேட்பு மனுவை மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான அரவிந்த் அவர்களிடம் தாக்கல் செய்தார்…

Loading

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு பாரதிய ஜனதா மற்றும் அதிமுக கூட்டணி வேட்பாளராக முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தனது வேட்பு மனுவை மாவட்ட

Read more

100 சதவீதம்‌ வாக்களிக்க வண்டும்‌ என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரம்‌..

Loading

மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக வளாகத்திலிருந்து, கலைமாமணி அ.பழனியாப்பிள்ளை அவர்கள்‌ தலைமையில்‌ 39 கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தல்‌ மற்றும்‌ தமிழ்நாடு சட்டமன்ற தொகுதி பொதுத்தேர்தலில்‌, மாற்றுத்திறனாளிகள்‌, முதியோர்‌,

Read more

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பத்ரி நாராயணன் சார்பில் வீரமிக்க முன்னாள் பாதுகாப்பு படையினருக்கு அழைப்பு….

Loading

கன்னியாகுமரி மாவட்டம் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படைவீர்கள் , ஓய்வு பெற்ற காவல்துறையினர் விண்ணப்பிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வெ. பத்ரிநாராயணன் IPS அவர்கள் அழைப்பு

Read more

கன்னியாகுமரி மாவட்டத்தில் சுவர் விளம்பரம் எழுத அனுமதிக்க வேண்டும்….. குமரி மாவட்ட ஓவியர்கள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தல்…

Loading

கன்னியாகுமரி :- அடுத்த மாதம் 6ம் தேதி தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பாராளுமன்ற தொகுதி இடைத் தேர்தலும் சேர்ந்து நடைபெற உள்ளது.

Read more

மக்கள் நீதி மையம் கன்னியாகுமரி வேட்பாளர் திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமான பி.டி. செல்வகுமார் அறிவிப்பு….

Loading

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியின் மக்கள் நீதி மைய வேட்பாளராக திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமான பிடி செல்வகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து நாகர்கோவில் அருகே உள்ள தென் தாமரை

Read more

கன்னியாகுமரி பாராளுமன்ற இடைத்தேர்தலில் ஐக்கிய கிறிஸ்தவ முன்னேற்ற பேரவை தனித்து களம் காண போவதாக அறிவிப்பு..

Loading

கன்னியாகுமரி மாவட்ட ஐக்கிய கிறிஸ்தவ முன்னேற்ற பேரவை தேர்தல் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில்நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கிறிஸ்தவ அமைப்பு பிரதிநிதிகள், பாஸ்டர்கள், உட்பட

Read more

100 சதவீதம்‌ வாக்களிப்பதன்‌ அவசியம்‌ குறித்து,அமைக்கப்பட்டுள்ள என்‌ தேர்தல் என்ற மாதிரி அரங்கில்‌ புகைப்படம்‌ …

Loading

மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக வளாகத்தில்‌ கன்னியாகுமரி மாவட்ட தேர்தல்‌ அலுவலரும்‌, மாவட்ட ஆட்சித்தலைவருமான திரு.மா.அரவிந்த் அவர்கள்‌, 100 சதவீதம்‌ வாக்களிப்பதன்‌ அவசியம்‌ குறித்து,அமைக்கப்பட்டுள்ள என்‌ தேர்தல் என்ற

Read more

சமூகத்தில் சாதனை படைத்த பெண்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கபட்டு….

Loading

கன்னியாகுமரி மாவட்டம் :- உலகமகளிர் தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டதை முன்னிட்டு சமூகத்தில் சாதனை படைத்த பெண்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கபட்டு வருவது வழக்கம்.

Read more

தேர்தல்‌ விழிப்புணர்வு குறித்த பேரணியினை,கூடுதல்‌ ஆட்சியர்‌ (வளர்ச்சி) திருமதி.ஐ.எஸ்‌.மெர்சி ரம்யா அவர்கள்‌, கொடியசைத்து, துவக்கி வைத்தார்கள்‌.

Loading

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக வளாகத்தில்‌ கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தல்‌ மற்றும்‌ தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்‌ -2021 முன்னிட்டு,மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக வளாகத்திலிருந்து வேப்பமூடு சந்திப்பு

Read more