100 சதவீதம்‌ வாக்களிப்பதன்‌ அவசியம்‌ குறித்து,அமைக்கப்பட்டுள்ள என்‌ தேர்தல் என்ற மாதிரி அரங்கில்‌ புகைப்படம்‌ …

Loading

மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக வளாகத்தில்‌ கன்னியாகுமரி மாவட்ட தேர்தல்‌ அலுவலரும்‌,
மாவட்ட ஆட்சித்தலைவருமான திரு.மா.அரவிந்த் அவர்கள்‌, 100 சதவீதம்‌ வாக்களிப்பதன்‌ அவசியம்‌ குறித்து,அமைக்கப்பட்டுள்ள என்‌ தேர்தல் என்ற மாதிரி அரங்கில்‌ புகைப்படம்‌ எடுத்துக்கொண்டார்கள்‌.உடன்‌ மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ திருமதி.இரா.ரேவதி, செய்தி மக்கள்‌ தொடர்பு அலுவலர்‌ திரு.பா.ஜாண்‌ ஜெகத்‌ பிரைட்‌,தேர்தல்‌ வட்டாட்சியர்‌ திரு.சேகர்‌ ஆகியோர்‌ உள்ளார்கள்‌.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *