கன்னியாகுமரி மாவட்ட நகர் மற்றும் உள்ளாட்சி தேர்தல்களை சுமுகமாக நடத்தி முடித்த மாவட்ட அரசு … பாராட்டுக்கள் தெரிவிக்கும் பொது மக்கள்

Loading

கன்னியாகுமரி மாவட்டம் :- தமிழகத்தில் நகர் மற்றும் உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெற்று கிட்டத்தட்ட 6 வருடங்கள் கழிந்து விட்டன. இன்னிலையில் சென்ற மாதம் தேர்தல் ஆணையத்தால் தேர்தல்

Read more

மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் திருக்கோயிலில் இன்று திருக்கொடியேற்ற நிகழ்ச்சி

Loading

கன்னியாகுமரி மாவட்டம் , மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் திருக்கோயிலில் இன்று ( 27.02.2022 ) நடைபெற்ற திருக்கொடியேற்ற நிகழ்ச்சியில் மேதகு தெலுங்கான ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள்

Read more

குழப்பத்தில் பத்மநாபபுரம் திமுக 7, பாஜக 7; சமமாய் பிரிந்த சுயேச்சைகள்(3-3),

Loading

கன்னியாகுமரி மாவட்டத்தின் பத்மநாபபுரம் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருக்கும் தி.மு.க-வைச் சேர்ந்த மனோ தங்கராஜ், தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராகவும் இருக்கிறார். பத்மநாபபுரம் நகரட்சியில் நடந்து முடிந்த நகர்ப்புற

Read more

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 3800 கீ மீ 70 நாளில் ஓய்வின்றி கடந்த 61 வயது ராணுவ வீரர்….. பேங்க் ஆஃப் பரோடா சார்பில் பாராட்டு

Loading

கன்னியாகுமரி மாவட்டம் இந்திய ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற மும்பையைச் சேர்ந்த 61 வயதான குமார் அஜ்வானி என்பவர் இந்திய ராணுவத்தில் ஓய்வு பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கும் ராணுவ

Read more

குமரி மாவட்ட அமமுக வை சேர்ந்த மாவட்ட பொருளாளர் உட்படஅக்கட்சியில் விலகி திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

Loading

கன்னியாகுமரி அக்டோபர்.16- நாகர்கோவில் திமுக மாவட்ட அலுவலகத்தில் குமரி மாவட்ட அமமுகவை சேர்ந்த மாவட்ட பொருளாளர். தேவராஜன்,மாவட்ட துணை செயலாளர். சுள்பிகர் அலி, தோவாளை மேற்கு ஒன்றியச்

Read more

கள்ளகாதலை தட்டி கேட்ட இளைஞர் வெட்டி கொலை

Loading

கள்ளகாதலை தட்டி கேட்ட இளைஞர் வெட்டி கொலை கன்னியாகுமரி மாவட்டம் குமாரபுரம் தோப்பூர் அருகே கள்ள காதலை தட்டி கேட்ட இளைஞரை மூன்று பேர் கொண்ட கும்பல்

Read more

6 லட்சம் மதிப்புள்ள சுமார் 10 கிலோ கஞ்சா பறிமுதல்…. கேரளாவை சேர்ந்த 2 வாலிபர்கள் கைது…

Loading

கன்னியாகுமரி மாவட்டதில் போதை பொருட்களுக்கு மற்றும் கஞ்சா விற்பனைக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. வெ. பத்ரி நாராயணன் IPS அவர்கள் தீவிர நடவடிக்கைள் மேற்கொண்டு

Read more

அரசால் தடை செய்யப்பட்ட கலை பொருட்கள் பறிமுதல்….விற்பனை செய்த 3 பேர் கைது

Loading

கன்னியாகுமரி மாவட்டம் அழகப்பபுரத்தில் அரசால் தடை செய்யப்பட்ட கலை பொருட்கள் பறிமுதல்….விற்பனை செய்த 3 பேர் கைது. கன்னியாகுமரி மாவட்டம் அழகப்பபுரம் பகுதியில் உள்ள வீட்டில் பதுக்கி

Read more

அருமனையில் நடந்த பொது கூட்டத்தில் சர்சைக்குரிய பேச்சால் ஜார்ஜ் பொன்னையா… 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது

Loading

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடந்த பொது கூட்டத்தில் சர்சைக்குரிய பேச்சால் ஜார்ஜ் பொன்னையா… 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டார். மாவட்டம் முழுவதும் பல

Read more

கஞ்சா விற்பனை செய்த பெண் உள்பட 3 பேர் கைது. 21 கிலோ கஞ்சா பறிமுதல்

Loading

கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை மற்றும் கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்துவதில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் IPS பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். அவரின் உத்தரவின் பேரில்

Read more