சந்திர கிரகணத்தையொட்டி குமரி மாவட்ட கோவில்கள் நடை அடைப்பு… பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

Loading

கன்னியாகுமரி மாவட்டம் :- சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது கிரகணம் நிகழ்கின்றது.அப்போது நிலவின் நிழல் சூரியனை மறைத்தால் சூரிய கிரகணம்

Read more

வாகன சர்வீஸ் செண்டரில் நள்ளிரவு புகுந்து பொருட்களை அடித்து உடைத்த முகமூடி அணிந்த மர்ம கும்பல்….. 2 லட்சம் பணத்தை திருடியும் கைவரிசை….போலீஸ் விசாரணை

Loading

கன்னியாகுமரி மாவட்டம்  நாகர்கோவிலை அடுத்த ஆளூரை சேர்ந்தவர் பிஜு. இவர் கடந்த சில ஆண்டுகளாக நாகர்கோவில் பால்பண்ணை அருகே வாகனங்கள் பழுது மற்றும் சர்வீஸ் சென்டர் நடத்தி

Read more

“கற்கும் போது சம்பாதிக்க    ஆரம்பியுங்கள்” என்ற தலைப்பில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் நடைபெற்ற கண்காட்சி…

Loading

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் கற்கும் போது பணம் சம்பாதிப்பது எப்படி என்ற தலைப்பில் இன்னோவேஷன் ஸ்டார்ட் அப் கிளப் சார்பாக  கண்காட்சி  நடை

Read more

திமுக அரசை கண்டித்து பாஜக சார்பில் நாகர்கோவிலில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

Loading

கன்னியாகுமரி மாவட்டம் :- மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்ற குழு, அனைத்து கல்வி நிறுவனங்களிலும் பயிற்று மொழி கட்டாயமாக ஹிந்தி  இருக்க

Read more

செயின் பறிப்பில் ஈடுபட்ட கேரளாவை சேர்ந்த 3 வாலிபர்கள்…. தங்க நகைகள் மீட்டு அதிரடியாக கைது செய்த குமரி மாவட்ட போலீசார்

Loading

கன்னியாகுமரி மாவட்டம் :- செயின் பறிப்பு சம்பவங்கள், திருட்டு சம்பவங்களை மாவட்டத்தில் நடக்காமல் இருக்கவும், ஏற்கனவே நடந்த நடந்த திருட்டு மற்றும் செயின் பறிப்பு சம்பவங்களில் குற்றவாளிகளை

Read more

பெண்ணின் புகைப்படத்தை வைத்து இணையத்தில் பதிவிடுவேன்  என  மிரட்டிய ஆல்பின் என்பவர் கைது

Loading

கன்னியாகுமரி மாவட்டம்:- புதுக்கடை பகுதியை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவியிடம் மொபைலில் வந்த தவறான அழைப்பின் மூலமாக  முள்ளுவிளை பகுதியை சேர்ந்த ஆல்பின் என்பவர் அறிமுகமாகி உள்ளார்.பின்னர்

Read more

டாஸ்மாக் மேலாளர் தங்கி இருந்த அறையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை….ரூபாய் ஒரு லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் பறிமுதல்

Loading

 கன்னியாகுமரி மாவட்ட டாஸ்மாக் மேலாளராக விஜய சண்முகம் பணிபுரிந்து வருகிறார். இவரது அறையின் நாகர்கோவில் நீதிமன்ற சாலையில் உள்ளது. ஏற்கனவே மாவட்ட முழுவதும் உள்ள 113 மதுபான

Read more

சொந்த மனையில் வீடு கட்ட முடியாமல் தவிக்கும் பெண்… மாவட்ட ஆட்சியரிடம் மனு

Loading

கன்னியாகுமரி மாவட்டம் காட்டு விளையைச் சார்ந்தவர் ஹேமலதா இவருடைய கணவர் சகாய தாஸ் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு  கணவருடைய குடும்பச் சொத்து 10 சென்ட் இடம்

Read more

பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்திற்கு தாசில்தார் தலைமையில் சீல் வைப்பு…. போலீசார் குவிப்பால் பரபரப்பு

Loading

கன்னியாகுமரி மாவட்டம் :- நாடு முழுவதும் 15 மாநிலங்களில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்புடன் தொடர்புடைய 93 இடங்களில் அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு முகமை,

Read more

அரசு பேருந்து ரத்து.. மாணவ மாணவியர்கள் அவதி… போராட்டம் நடத்த போவதாக பொது மக்கள் அறிவிப்பு..

Loading

கன்னியாகுமரி மாவட்டம் தடம் எண் 32 இறச்சகுளம் முதல் சாமி தோப்பு வரை இயக்கப்பட்டு வந்தது. இப்பேருந்தில் நாகர்கோவில், கோட்டார், மற்றும் அந்த வழி தடத்தில் இருக்கும்

Read more