திண்டிவனம் மற்றும் கிருஷ்ணகிரி இடையே நான்கு வழிச் சாலை அமைக்க வேண்டும்.. செல்வகணபதி, M.P., கோரிக்கை!

Loading

பெங்களூருவை இணைக்கும் திண்டிவனம் மற்றும் கிருஷ்ணகிரி இடையே நான்கு வழிச் சாலை அமைக்க வேண்டும் என நேற்று மாநிலங்களவையில் செல்வகணபதி, M.P., கோரிக்கை வைத்தார். நேற்று மாநிலங்களவையில்

Read more

ரயில் நிலையங்களில் அலைமோதும் கூட்டம்..சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் வடமாநில தொழிலாளர்கள்!

Loading

கோலி பண்டிகையை கொண்டாட வட மாநில மக்கள் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் வெளியூர்களில் உள்ள வட மாநிலத் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு படை எடுத்து

Read more

திருப்பதி மலைப் பாதையில் யானைகள் நடமாட்டம்..பக்தர்களுக்கு வனத்துறை எச்சரிக்கை!

Loading

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் நடைபாதையில் யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலுக்கு தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள்

Read more

ராகுல் காந்திக்கு ரூ. 200 அபராதம்..எதற்காக தெரியுமா?

Loading

நேரில் ஆஜராக தவறியதற்காக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு ரூ. 200 அபராதம் விதித்து லக்னோ மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர்

Read more

பாதுகாப்பான இயக்கத்தை உறுதி செய்வதில் சிஐஎஸ்எப் முக்கிய பங்கு வகிக்கிறது..அமித்ஷா பெருமிதம்!

Loading

மத்திய அரசு தமிழுக்கு எப்போதும் முக்கியத்துவம் அளித்து வருகிறது என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறினார் . ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தக்கோலம் ராஜாதித்யன்

Read more

மும்மொழி கொள்கை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் பா.ஜ.க. வழக்கறிஞர் பொதுநல மனு தாக்கல்!

Loading

மும்மொழி கொள்கை விவகாரம் தொடர்பாக பா.ஜ.க. வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வரும்

Read more

நடிகை வழக்கில் திடீர் திருப்பம்…வெளியான பரபரப்பு தகவல்!

Loading

தங்க கடத்தல் வழக்கில் கைதாகி சிக்கியுள்ள பிரபல நடிகை ரன்யா ராவ், இந்த ஆண்டில் மட்டும் 8 முறை துபாய் பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துபாயிலிருந்து

Read more

RSS தலைவர் சர்ச்சை கருத்து..சிவசேனா , காங்கிரஸ் கடும் கண்டனம்!

Loading

மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் வாழ்வதற்கு மராத்தி தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று மூத்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் பையாஜி ஜோஷி பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் மும்மொழி

Read more

இனி அனைத்து தேர்வுகளும் ஆர்.ஆர்.பி. மூலமே நடத்தப்படும்..ரெயில்வே அமைச்சகம் அறிவிப்பு!

Loading

வினாத்தாள் கசிவு எதிரொலியாக பதவி உயர்வுக்கான அனைத்து தேர்வுகளும் இனி ஆர்.ஆர்.பி. மூலமே நடத்தப்படும் என்று ரெயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. கிழக்கு மத்திய ரெயில்வே சார்பில் உத்தர

Read more

அமெரிக்கா உடனான எங்கள் உறவுகள் மிகச் சிறந்தவை: லண்டனில் ஜெய்சங்கர் பேச்சு!

Loading

டாலருடன் எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்றும் அமெரிக்கா உடனான எங்கள் உறவுகள் மிகச் சிறந்தவை என இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்தார். உக்ரைன் மற்றும்

Read more