பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் தீத்தடுப்பு முன்னெச்சரிக்கை குறித்து செயல்முறை விளக்கம் நடைபெற்றது.

Loading

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் தீத்தடுப்பு முன்னெச்சரிக்கை குறித்து செயல்முறை விளக்கம் நடைபெற்றது. பழனிக்கோயிலில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தீத்தடுப்பு குறித்து செய்முறை

Read more

வாலாஜாபேட்டை ஶ்ரீ மகாசக்தி அம்மனுக்கு 8ம் ஆண்டு கஞ்சி வார்த்தல் விழா.

Loading

ராணிபேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த அள்ளிகுளத்தில் எமுந்தருளியுள்ள ஓம் ஶ்ரீ மகாசக்தி அம்மனுக்கு 8ம் ஆண்டு கஞ்சி வார்த்தல் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆண்டு தோறும்

Read more

திருவள்ளூர் அடுத்த புட்லூரில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோயிலில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு பெண்கள் கூட்டம் : கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்தி வேண்டுதலை நிறைவேற்றினர்

Loading

திருவள்ளூர் ஜூலை 24 : தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கோவில்களில் தரிசனத்திற்கு மட்டும் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளது. விழாக்கள் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா

Read more

சபரிமலை கோவில்: இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி

Loading

ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது. இன்று முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். ஜூலை 17, திருவனந்தபுரம், கொரோனா ஊரடங்கு காரணமாக

Read more

திருவள்ளூர் வைத்திய வீரராகவப் பெருமாள் கோயில் 62 நாட்களுக்குப் பிறகு திறக்கப்பட்டது : அரசின் விதிமுறைகளை கடைபிடித்து பக்தர்கள் சாமி தரிசனம்

Loading

திருவள்ளூர் ஜூன் 28 : தமிழகத்தில் கொரோனா 2-வது அலை காரணமாக தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இதனையடுத்து கடந்த ஏப்ரம் மாதம் 27-ந்

Read more

திருநெல்வேலி மாவட்டம் தருவை ஸ்ரீ செல்வ பால பாக்கிய சீரடி சாய்பாபா

Loading

ஓம் சாய்ராம் திருநெல்வேலி மாவட்டம் தருவை ஸ்ரீ செல்வ பால பாக்கிய சீரடி சாய்பாபா ஆசியுடன் இன்று நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த முழு ஊரடங்கு காலத்தில்

Read more

சத்குரு சாய் பாபா அருளோடு சாயி முன் வீழ்ந்து வணங்கி அவரை பிராத்திப்போம்_ :

Loading

சத்குரு சாய் பாபா அருளோடு சாயி முன் வீழ்ந்து வணங்கி அவரை பிராத்திப்போம்_ : நமது குற்றங்கள் பலவற்றையும் பொறுத்துக்கொண்டு கவலைகளினின்றும் நம்மை சாயி விடுவிக்கட்டும். பெருந்துயரங்களால்

Read more