மகா கும்பமேளாவுக்கு காங்கிரசார் வராதது ஏன்? துறவிகள் சரமாரி கேள்வி!

Loading

கும்பமேளாவுக்கு காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களான ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் வருகை தராதது ஏன் என துறவிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். உத்தர பிரதேச மாநிலம்

Read more

கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்ட மூதாட்டி..விஷேச நிகழ்வை காண திரண்ட மக்கள்!

Loading

மகா சிவராத்திரியை முன்னிட்டு 48 நாட்கள் விரதம் இருந்த முத்தம்மாள், அம்மனுக்கு சாற்றிய புடவையை அணிந்து, கொதிக்கும் நெய்யில் கையை விட்டு அப்பம் செய்தார். நாடு முழுவதும்

Read more

13-ந்தேதி அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு!

Loading

மாசி மகத்தையொட்டி வருகிற மார்ச் 13-ம் தேதி அன்று புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை விடுமுறை அறிவித்துள்ளது.மேலும் அன்றைய தினம்

Read more

இன்று மகா கும்பமேளா நிறைவு : கங்கைக்கரையில் குவியும் பக்தர்கள்!

Loading

பிரயாக்ராஜில் நடந்து வரும் மகா கும்பமேளா இன்றுடன் புதன்கிழமை நிறைவு பெறுகிறது. இதையடுத்து கூட்ட நெரிசலை தவிர்க்க நகருக்குள் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டதுடன், பல்வேறு கட்டுப்பாடுகளும்

Read more

மகா சிவராத்திரி முன்னேற்பாடு பணிகள் தீவிரம்…சதுரகிரியில் பக்கதர்களுக்கு கட்டுப்பாடு விதித்த வனத்துறை!

Loading

மதுரை சதுரகிரியில் மகா சிவராத்திரி முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.பக்தர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். மகா சிவராத்திரி

Read more

மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

Loading

தென்காசி, அய்யா வைகுண்டரின் 193-வது அவதார தின விழாவை முன்னிட்டு வருகிற மார்ச் 4-ம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக கலெக்டர் அறிவித்துள்ளார். சமூகத்தில்

Read more

பெண்களின் சபரிமலை கோவில் கொடை விழா ..மார்ச் 2-ந் தேதி தொடக்கம்!

Loading

கன்னியாகுமரி: கன்னியாகுமரி, மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி கொடை விழா மார்ச் 2-ந் தேதி தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து

Read more

கோலாகலமாக நடந்த வயலூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம் ..ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

Loading

திருச்சி: திருச்சி வயலூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.அப்போது திரண்டு இருந்த மக்கள் “வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா” என கோஷம் எழுப்பினர். இதில் ஆயிரக்கணக்கான

Read more

மகா கும்பமேளா நடக்கும் நதிகள் குளிப்பதற்கு தகுதியற்றவை..மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பரபரப்பு அறிக்கை!

Loading

மகா கும்பமேளா நடக்கும் உ.பி. பிரயாக்ராஜில் கங்கை மற்றும் யமுனை ஆறுகள் சங்கமிக்கும் பகுதி உள்பட பல்வேறு இடங்களில் ஆற்றின் நீரில் ‘Faecal Coliform’ என்ற பாக்டீரியா

Read more

கூட்ட நெரிசலை சமாளிக்க கூடுதல் ரெயில்கள்: ரெயில்வே மந்திரி அறிவிப்பு!

Loading

டெல்லி ரெயில் நிலையம் தேசிய பேரிடர் மீட்பு படை கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் திடீர் கூட்ட நெரிசலை சமாளிக்க சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன என ரெயில்வே மந்திரி

Read more