உலக நம்மை வேண்டி தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்..புதுவையில் ரம்ஜான் பண்டிகை கோலாகலம்!

Loading

ரம்ஜான் பண்டிகையொட்டி உலக நம்மை வேண்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர். நாடு முழுவதும் ரமலான் பண்டிகை இன்று கோலாகலமாக

Read more

ரமலானை முன்னிட்டு இஸ்லாமிய குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள்.. திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கினர்!

Loading

தியாகராய நகர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் புனித ரமலானை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட இஸ்லாமிய குடும்பங்களுக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெ.கருணாநிதி.மயிலை த.வேலு ஆகியோர் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

Read more

மேற்குக் கொடுப்பைக்குழி பத்திரமாகாளி அம்மன் கோவில் வருடாந்திர திருவிழா 7 ஆம் தேதி துவக்கம்!

Loading

மேற்குக் கொடுப்பைக்குழி பத்திரமாகாளி அம்மன் கோவில் வருடாந்திர திருவிழா 7 ஆம் தேதி துவங்கி நான்கு நாட்கள் நடைபெறவுள்ளது. முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு அருகே

Read more

புனித வெள்ளி அன்று மதுக்கடைகளை மூட வேண்டும் ..தமிழ்நாடு கிறிஸ்தவ மக்கள் கூட்டமைப்பு கோரிக்கை!

Loading

புனித வெள்ளி அன்று மதுக்கடைகளை மூட வேண்டும் என்று தமிழ்நாடு கிறிஸ்தவ மக்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக இன்று தமிழ்நாடு சிறுபான்மை அமைச்சர் மாண்புமிகு சா

Read more

6072 இஸ்லாமிய குடும்பத்திற்கு தனது சொந்த செலவில் ரம்ஜான் தொகுப்பு வழங்கிய MLA!

Loading

வேலூரில் 6072இஸ்லாமிய குடும்பத்திற்கு ரம்ஜான் தொகுப்புகளை எம்எல்ஏ கார்த்திகேயன் தனது சொந்த செலவில் வழங்கினர். வேலூர் மாவட்டம் வேலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6072 இஸ்லாமிய குடும்பத்திற்கு

Read more

மூன்றாவது மாத அமாவாசை ..ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி சந்தையில் 1000 பேருக்கு அன்னதானம் !

Loading

அமாவாசையை முன்னிட்டு ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி சந்தையில் 1000 க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், தாளவாடி, தலமலை, தொட்டபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ருத்ர

Read more

ஆசிரமத்துக்கு வைத்த சீல் உடைப்பு- நித்யானந்தா சீடர்கள் 7 பேர் கைது!

Loading

ராஜபாளையம் அருகே நித்யானந்தா ஆசிரமத்துக்கு வைத்த சீலை உடைத்த 7 சீடர்களை போலீசார் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் கோதைநாச்சியார்புரம், சேத்தூர் ஆகிய பகுதிகளில் தனியாருக்கு சொந்தமான

Read more

புதிதாக திருப்பணிக் குழு நிர்வாகிகள் தேர்வு..ஆணை வழங்கிய எதிர்க்கட்சித் தலைவர் சிவா!

Loading

புதுச்சேரி மாநிலம் வி. மணவெளி ஸ்ரீ செல்ல முத்து மாரியம்மன் ஆலயத்திற்கு புதிதாக திருப்பணிக் குழு நிர்வாகிகள் தேர்வு செய்து அதற்கான ஆணையை எதிர்க்கட்சித் தலைவர் இரா.

Read more

உன்னங்குளம் அருள்மிகு பத்திரகாளி பராசக்தி கோவில் பங்குனி திருவிழா..வருகின்ற 31ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்!

Loading

கன்னியாகுமரி மாவட்டம் சரல் அருகே உன்னங்குளம் அருள்மிகு பத்திரகாளி பராசக்தி கோவிலில் வருடாந்திர திருவிழா வருகின்ற 31ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி

Read more

அனைத்து கிராம கோவில்களுக்கும் இலவச மின்சார வழங்க வேண்டும்..கிராம கோவில் பூசாரிகள் வலியுறுத்தல்!

Loading

அனைத்து கிராம கோவில்களுக்கு இலவச மின்சார வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நீலகிரி மாவட்ட கிராம கோவில் பூசாரிகள் பேரவை பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

Read more