மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் முகாம் அலுவலகத்தில், இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும்
இந்தியாவின் பண்பாடு, பாரம்பரியம் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலா தலங்களை தரிசிக்க இந்திய ரயில்வே பாரத் கௌரவ் சுற்றுலா ரயில்களை இயக்கி வருகிறது. மதுரையில் இருந்து அடுத்த
சென்னை, அக்- 5 ஆரஞ்சு நிற ஆவின் பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக பால் வளத்துறை அமைச்சர் நாசர் விளக்கம் அளித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் ஆவின் பால் விலை தொடர்பாக செய்தியாளர்களை பால்வளத்துறை அமைச்சர் நாசர் சந்தித்தார். அப்போது பேசிய அவர், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, பசுவின் பால் கொள்முதல் விலையை 32 ரூபாயில் இருந்து, 35 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், எருமைப்பால் 41 ரூபாயில் இருந்து 44 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஆட்சி பொறுப்பேற்ற போது, ஆவின் பால்விலை 3 ரூபாய் குறைக்கப்பட்டதால், ஆண்டுக்கு 270 கோடி ரூபாய் அரசுக்கு கூடுதல் செலவினம் ஏற்படுவதாகவும், தற்போது கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் ஏற்படும் சிரமத்தை தவிர்க்கவே வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் ஆரஞ்சு நிற பாலின் விலை மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், ஒரு லிட்டர் ஆரஞ்சு நிற பால் 48
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக கிருஷ்ணகிரி வட்டம், போகனப்பள்ளியில் ஆதி திராவிடர் நலத்துறை சார்பாக ரூ.3 கோடியே 35 இலட்சத்து