ரெயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி பெண்..மேல் சிகிச்சைக்கு அனுமதி!

Loading

வேலூர்: வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ரெயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டகர்ப்பிணி பெண்ணிற்கு உயர்சிகிச்சை தேவைப்பட்டதால் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Read more

இலங்கை கடற்படை மீண்டும் அடாவடி…தமிழக மீனவர்கள் 14 பேர் கைது!

Loading

இலங்கை வடக்கு மன்னார் கடற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டு இருந்த போது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை

Read more

ஒரு வருடமாக திரைக்கு பின்னால் இருந்தது ஏன்? மனம் திறந்த மிருணாள் தாகூர்!

Loading

திரையில் தோன்றாதது பற்றி மிருணாள் தாகூர் மனம் திறந்துள்ளார். முழுவதுமாக ஒரு படத்தில் கவனம் செலுத்தாமல் பல படங்களில் கையெலுத்திடுபவள் நான் அல்ல என்றும் நீண்ட காலம்

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. தி.மு.க. வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை!

Loading

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க. வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்

Read more

தைப்பூசதன்று வழங்கம்போல் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும்.. தமிழக அரசு அறிவிப்பு!

Loading

தைப்பூச தினத்தன்று பத்திரப்பதிவு அலுவலகங்கள் வழக்கம்போல் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-அசையா சொத்து குறித்த ஆவணப்பதிவுகளை மங்களகரமான

Read more

சூப்பர் டூப்பர் பிளாக்பஸ்டர்…அஜித்தை பாராட்டிய ‘மங்காத்தா’ இயக்குனர்!

Loading

“விடாமுயற்சி திரைப்படத்தில் ஒரு சராசரி மனிதனாக அஜித் நடித்திருப்பது அருமையாக உள்ளது என்றும் ஆனால், படத்தில் செம்ம சர்ப்ரைஸாக அமைந்தது அர்ஜுனும், ரெஜினாவும் என படக்குழுவினருக்கு இயக்குனர்

Read more

விவசாயிகளுக்கு தி.மு.க அரசு துரோகம் செய்து கொண்டிருக்கிறது..அண்ணாமலை காட்டம்!

Loading

சென்னை: நான்கு ஆண்டுகள் கடந்தும், இன்று வரை, பயிர்க் கடனை ரத்து செய்யாமல், எளிய விவசாயிகளுக்குத் திமுக துரோகம் செய்து கொண்டிருக்கிறது என பா.ஜ.க. மாநில தலைவர்

Read more

பொய் செய்தியை நம்ப வேண்டாம்…தேர்வர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி அறிவுரை!

Loading

சென்னை: 2025-ம் ஆண்டு நடைபெற உள்ள குரூப்-1, குரூப்-2 மற்றும் 2ஏ, குரூப்-4 ஆகிய போட்டித் தேர்வுக்கான பாடத்திட்டங்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்பட்ட பாடத்திட்டத்தின்

Read more

தொடர்ந்து அதிகரிக்கும் வெப்பநிலை.. வானிலை மையம் எச்சரிக்கை!

Loading

நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி

Read more

தோராய பட்டாவுக்குப்பதில் தூய பட்டா வழங்கப்படும்  தமிழ்நாடு முதலமைச்சருக்கு  ஃபெயிரா  பாராட்டு.

Loading

தோராய  பட்டாவுக்குப்பதில் தூய பட்டா வழங்கப்படும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு ஃபெயிரா பாராட்டு. .   சமீபத்தில் தமிழ்நாடு முழுவதும் தோராய பட்டா வைத்திருப்பவர்களுக்கு தூய பட்டா வழங்கப்படுமென சிறப்புமிகு அறிவிப்பினை    வரவேற்று  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி பாராட்டி அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி கடிதம்.   மேலும் அவர் எழுதியுள்ள கடிதத்தில்   தமிழகம் முழுவதும் உள்ள நத்தம் நிலம் சம்பந்தமாக, பொதுமக்கள் மத்தியில் நீண்ட காலமாக நீடித்து வந்த பிரச்சனைகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தல் மற்றும் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு வருவாய்த் துறையின் சார்பில் சரியான முடிவு எடுத்து தகுந்த தீர்வினை ஏற்படுத்திடும் வகையில், நத்தம் நிலவரித் திட்ட தோராய பட்டா வைத்திருப்பவர்களுக்கு விரைவில் இ-பட்டா வழங்கப்படும் என வருவாய்த் துறை அமைச்சர் மாண்புமிகு கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அவர்கள் சட்டப்பேரவையில் சிறப்புமிகு அறிவிப்பினை            வெளியிட்டுள்ளார்கள்.   இத்தருணத்தில் தூய பட்டா மற்றும் தோராய பட்டா குறித்த தெளிவான விவரங்கள் மற்றும் அரசால் மேற்கொள்ளப்பட்ட செயல்பாடுகள் குறித்தும் பதிவிடுவது சிறப்பானதாக இருக்கும். தூய பட்டா என்பது துல்லியமான தகவல்களை அடிப்படையாக கொண்டு வழங்கப்படும் பட்டாவாகும். ஆனால் தோராய பட்டா என்பது துல்லியமான தகவல்களை அடிப்படையாக கொண்டு வழங்கப்படும் பட்டா அல்ல. பெயருக்கேற்ப ஒரு குறிப்பிட்ட இடத்திலோ அல்லது ஏக்கர் கணக்கிலோ அளவீடு செய்து நத்தம் புறம்போக்கு நிலங்களாக அரசாங்கத்தால் வகைப்படுத்தப்பட்டிருக்கும். இவ்வகையான நத்தம் நிலங்களில் அனுபவ முறையில் அங்கு வசித்து வரும் மக்களுக்கும் மற்றும் நிலம் இல்லாதவர்களுக்கும் நிலத்தினை அளவீடு செய்து அரசாங்கத்தால் வழங்கப்படுவதைதான் தோராய பட்டா என்று குறிப்பிடுகிறோம்.   மேலும் மேற்கூறிய வகையில் வகைப்பாடு செய்யப்பட்டிருக்கும் நத்தம் புறம்போக்கு நிலங்களில் ஏரி, குளம், வீடு, தெரு, என வகைப்படுத்தி அதற்கான வரைபடம் மற்றும் புதிய சர்வே எண்களை கொடுத்து நிலவரித் திட்ட பட்டாவாக அளிக்கப்படுவதாகும். இதன் மூலம் நத்தம் நிலவரி திட்டத்தினை செயல்படுத்தி அந்த நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு அரசு பட்டா வழங்கப்படுவதின் மூலம் அந்த நிலங்கள் நிலவரி விதிப்புக்குள் கொண்டுவரப்படுகிறது. இந்நடைமுறையானது பிரிட்டிஷ் ஆட்சி காலம் தொட்டே இருந்து வருகிறது.

Read more