மீண்டும் தமிழகம் புறக்கணிப்பு..மத்திய அரசு மீது தமிழக அரசு அதிருப்தி!

Loading

மழை, வெள்ள பாதிப்புகளுக்கு தமிழ்நாட்டுக்கு இந்த முறையும் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை. இந்த முறையும்

Read more

இனத்தால், மதத்தால் மக்களை பிளவுபடுத்த முடியாது..அமைச்சர் சேகர்பாபு ஆவேசம்!

Loading

இனத்தால், மதத்தால், மொழியால் மக்களை பிளவுபடுத்தி பார்க்க முடியாது என்றும் திருப்பரங்குன்றம் விவகாரத்தை ஊதி பெரிதாக்க முயற்சி செய்கிறார்கள் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். சென்னையில் அமைச்சர்

Read more

அதிமுக ஒருபோதும் அதை விட்டுக்கொடுக்காது:மத்திய அரசுக்கு ஜெயக்குமார் பதில்!

Loading

தமிழ்நாட்டில் என்றைக்கும் இருமொழிக் கொள்கைதான் என்றும் தமிழ்நாட்டின் உரிமையை என்றும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்றும் இந்தி திணிப்பை அதிமுக ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என அதிமுக முன்னாள் அமைச்சர்

Read more

காவல்துறையின் கைகள் கட்டப்பட்டு இருக்கின்றன..அண்ணாமலை காட்டம்!

Loading

தமிழகத்தில் தினம் ஒரு பாலியல் குற்றச் செய்தி வெளிவருகிறது என்றும் எந்தப் பகுதியிலுமே பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பது, ஒவ்வொரு குடும்பத்தையும் கடும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது என

Read more

கோடை காலத்தில் இனி இந்த பிரச்சனை இருக்காது..வெளி சந்தைகளில் மின்சாரம் வாங்க அனுமதி!

Loading

தமிழகத்தில் கோடைகால மின்தேவையை சமாளிக்க வெளி சந்தைகளில் மின்சாரம் வாங்க மின்வாரியத்துக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. பொதுவாக கோடைகாலத்தில் நாம் சந்திக்கும்

Read more

லஞ்சம் வாங்கினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு எச்சரிக்கை!

Loading

மாநிலம் முழுவதுமுள்ள நெல் பயிரிடும் விவசாயிகள் யாருக்கும் கையூட்டு கொடுக்கவேண்டியதில்லை என்றும் அப்படி நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் வாங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு

Read more

2026 தேர்தலில் எங்கள் தலைமையில் வலுவான கூட்டணி..சொல்கிறார் எடப்பாடி பழனிசாமி!

Loading

வேலூர்: 2026 தேர்தலில் அதிமுக தலைமையில் வலுவான வெற்றிக்கூட்டணி அமையும் என்றும் 2026 தேர்தலில் 234 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி வாகை சூடும் என்று அதிமுக பொதுச்செயலாளர்

Read more

மாநகராட்சி பயோ கியாஸ் நிறுவனத்தில் வாயுக்கசிவு..பொது மக்கள் மயக்கம் அடைந்ததால் பரபரப்பு!

Loading

சென்னை மணலியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான பயோ கியாஸ் நிறுவனத்தில் திடீர் வாயுக்கசிவு ஏற்பட்டத்தில் 2 பேர் காயம் அடைந்தனர்.நள்ளிரவில் திடீரென்று வாயுக்கசிவு ஏற்பட்டு, பொது மக்கள்

Read more

செட், நெட் தேர்வுகளில் தேர்ச்சி பெறாதவர்கள் பணிபுரிந்தால் நடவடிக்கை.. அமைச்சர் கோவி.செழியன் எச்சரிக்கை!

Loading

கடலூர்: தமிழகத்தில் செட், நெட் தேர்வுகளில் தேர்ச்சி பெறாதவர்கள் தனியார் கல்லூரிகளில் பணிபுரிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கோவி.செழியன் கூறினார். கடலூருக்கு வருகை தந்த உயர்கல்வித்துறை

Read more

ஈஷா அறக்கட்டளை கட்டிட விவகாரம்…தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு சரமாரி கேள்வி!

Loading

சுற்றுச்சூழல் அனுமதியின்றி கட்டிடங்கள் கட்டிய விவகாரத்தில் ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக தாமதமாக மேல்முறையீடு செய்தது ஏன் என்று தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது. சுற்றுச்சூழல்

Read more