பதிவுத்துறைக்கு நன்றி பாராட்டி பெயிரா கடிதம்.

Loading

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள் பதிவுத்துறைக்கு முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில், நாளை 27.06.2025, வெள்ளிக்கிழமை ஆனி

Read more

₹ 12,500 கோடி மதிப்புள்ள HDB ஃபைனான்சியல் நிறுவனத்தின் ஏலம் ,சலுகை அறிவிப்பு!

Loading

HDB ஃபைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் (“HDB ஃபைனான்சியல்” அல்லது “தி கம்பெனி”) அதன் ஆரம்ப பொது பங்கு வெளியீட்டுடன் தொடர்புடைய ஏலம் / சலுகையை நேற்று அறிவித்துள்ளது.

Read more

நாளை கூடுதல் முன்பதிவு வில்லைகள்..பதிவுத்துறை உத்தரவு!

Loading

எதிர்வரும் 27.06.2025, வெள்ளிக்கிழமை நாளை கூடுதலாக தட்கல் முன்பதிவு வில்லவகளும் பொதுமக்களி பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 27.06.2025, வெள்ளிக்கிழமை சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு, பதிவு அலுவலகங்களில்

Read more

மாற்றுக் கட்சியினர் ஏராளமானோர் அதிமுகவில் இணைந்தனர்!

Loading

ஆற்காட்டில் மாற்றுக் கட்சியில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர். ராணிப்பேட்டை மாவட்டத்தை ஆற்காடு தனியார் திருமண மண்டபத்தில் ஆற்காடு மற்றும் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை

Read more

நாளை மறுநாள் பத்திர பதிவுத்துறையில் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் வழங்க வேண்டும் ..பெயிரா அரசுக்கு கோரிக்கை!

Loading

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள், எதிர்வரும் 27.06.2025, வெள்ளிக்கிழமை சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு, பதிவு அலுவலகங்களில்

Read more

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய மாவட்ட ஆட்சியர்!

Loading

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட சமூக நலத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நீலகிரி மாவட்ட

Read more

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு மருத்துவ முகாம்..ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு!

Loading

தருபுரியில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற இலவச பொது மருத்துவ முகாமை மாவட்டசெயலாளர் தாபா சிவா தொடங்கி வைத்தார். தமிழக வெற்றிக்கழக

Read more

ஏரியில் கழிவுநீர் கலக்காத வகையில் பைப் லைன் பணிகள்.. MP சசிகாந்த் செந்தில் தகவல்!

Loading

ஏரியில் கழிவுநீர் கலக்காத வகையில் பைப் லைன் கொண்டு பணிகள் கழிவுநீர் வெளியேற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என திருவள்ளூர் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு

Read more

காவலர்கள் பதவி உயர்வை திரும்பப்பெற வேண்டும்..EPS வலியுறுத்தல்!

Loading

20 ஆண்டுகள் பணிமுடித்த காவலர்களுக்கு சிறப்பு சார்பு ஆய்வாளர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். தமிழகக் காவல்துறை காவலர்களிடையே பாரபட்சம் காட்டும்

Read more

அடங்காத ஆசையால் தொழிலதிபருக்கு நேர்ந்த கதி!

Loading

காமவலையில் வீழ்த்தி தொழிலதிபரை தாக்கி நகை, பணத்தை பறித்த ஆங்கிலோ இந்தியன் பெண்ணும், அவரது காதல் கணவரும் கைது செய்யப்பட்டனர். சென்னை ஓட்டேரி பகுதியை சேர்ந்த தொழிலதிபர்

Read more