பெண் காவலரின் உதட்டை கடித்த காவல் நிலைய எழுத்தர்…

Loading

சென்னையில் பெண் காவலரின் உதட்டைக் கடித்த வளசரவாக்கம் காவல் நிலைய எழுத்தர் எம்.ஜி.ஆர் காவல் நிலையத்திற்கு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் கம்பியூட்டர் பிரிவில்

Read more

தமிழகத்தையே கலக்கிய பிரபல கார் திருடன் கைது…

Loading

சென்னை சாஸ்திரி நகர் பகுதியைச் சேர்ந்த குருசாமி என்பவர் கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி அடையாறு எல்பி சாலையில் சாவியுடன் வாகனத்தை நிறுத்திவிட்டு அருகில் உள்ள கடைக்கு

Read more

திடீரென போலீஸ் ஸ்டேசன் வந்த முதல்வர் ஸ்டாலின்.. சர்ப்பைரஸ் தந்ததால்.. திகைத்துப் போன போலீஸ்

Loading

திடீரென போலீஸ் ஸ்டேசன் வந்த முதல்வர் ஸ்டாலின்.. சர்ப்பைரஸ் தந்ததால்.. திகைத்துப் போன போலீஸ் தர்மபுரி : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீரென சர்ப்பைரஸ் விசிட் ஆக

Read more

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் இன்று பிறந்த நாள் காணும் 21 காவல் ஆளிநர்களை நேரில் அழைத்து வாழ்த்து

Loading

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் இன்று பிறந்த நாள் காணும் 21 காவல் ஆளிநர்களை நேரில் அழைத்து வாழ்த்து அட்டைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்கள் .

Read more

L2. வெளிநாட்டு தபால் அலுவலகத்தில் பார்சலில் இருந்த போதைப்பொருட்கள் சென்னை விமான நிலைய சுங்கத்துறையால் பறிமுதல்

Loading

சென்னை, செப்டம்பர் 25, 2021 சைக்கோட்ரோபிக் போதைப்பொருள் மற்றும் மூன்று கஞ்சா பொட்டலங்கள் அடங்கிய 4180 மாத்திரைகள் கொண்ட நான்கு தபால் பொட்டலங்கள் சென்னை வெளிநாட்டு தபால்

Read more

தமிழகம் முழுவதும் 560 ரவுடிகள் கைது- 48 மணி நேரம் போலீசார் அதிரடி

Loading

தலைமறைவு ரவுடிகளின் வீடுகள், அவர்கள் தஞ்சம் புகுந்திருந்த இடங்கள் ஆகியவற்றில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை சோதனை நடைபெற்றது. இதில் ரவுடிகள் கொத்து கொத்தாக கைது செய்யப்பட்டனர்.

Read more

அரசின் திட்டங்களை நிறைவேற்ற அமைச்சர்கள் போட்டா போட்டி- மு.க.ஸ்டாலின் பேச்சு

Loading

தி.மு.க. ஆட்சி என்பது உழவர்களின் ஆட்சியாக, வேளாண்மை புரட்சி செய்யும் ஆட்சியாகத்தான் எப்போதும் இருந்திருக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னை: தமிழகத்தில் 1 லட்சம் விவசாயிகளுக்கு

Read more

நகைகளை அடகு வைத்து கோடிக்கணக்கில் மோசடி தொகையை திருப்பி வசூலிக்க தமிழக அரசு அதிரடி உத்தரவு

Loading

கூட்டுறவு வங்கிகளில் அரசின் தள்ளு படியை பெறுவதற்காக நகைகளை அடகு வைத்து கோடிக்கணக்கில் மோசடி நடந்தது அம்பலமாகி உள்ளது. இது தொடர்பான தொகையை திருப்பி வசூலிக்க தமிழக

Read more

கோவில் சொத்துகளுக்கு 3 ஆண்டுக்கு ஒருமுறை குத்தகை தொகை நிர்ணயம்: ஐகோர்ட்டு உத்தரவு

Loading

சென்னை, ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள கொங்கு வேளாளர் மேல்நிலைப்பள்ளி, அருள்மிகு செல்லாண்டியம்மன் கோவிலுக்குச் சொந்தமான 4.02 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து செயல்பட்டு வருகிறது. இந்த

Read more