சென்னை: உள்ளாட்சித் தேர்தல் மூலம் தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய அரசியல் சக்தி என்பதை பாமக மீண்டும் நிரூபித்துள்ளது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.

Loading

சென்னை: உள்ளாட்சித் தேர்தல் மூலம் தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய அரசியல் சக்தி என்பதை பாமக மீண்டும் நிரூபித்துள்ளது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார். இது

Read more

பூந்தண்டலம் ஊராட்சியில் 409 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றும் பல மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு சான்றிதழ் வாங்கிய தலைவர்

Loading

பூந்தண்டலம் ஊராட்சியில் , தி.மு.க. , சார்பில் சாந்தி செல்லப்பனும் , அ.தி.மு.க. சார்பில் ஞானப்பிரகாசம் என்பவரும் போட்டியிட்டனர் . ஓட்டு எண்ணிக்கையில் , ஞானபிரகாசம், 2,994

Read more

9 மாவட்ட ஊராட்சித் தேர்தலில் தி.மு.க அணி அபார வெற்றி தொடர் வெற்றிகளை குவித்த முதல்வர் தளபதியாருக்கு விவசாயிகள் – தொழிலாளர்கள் கட்சித் தலைவர் பொன்குமார் வாழ்த்து

Loading

9 மாவட்ட ஊராட்சித் தேர்தலில் தி.மு.க அணி அபார வெற்றி தொடர் வெற்றிகளை குவித்த முதல்வர் தளபதியாருக்கு விவசாயிகள் – தொழிலாளர்கள் கட்சித் தலைவர் பொன்குமார் வாழ்த்து

Read more

அதிநவீன வசதிகளுடன் ரூபாய் 1045 கோடியில் சென்னைக்கு அருகே உருவாகவுள்ள பல்முனை சரக்கு போக்குவரத்து பூங்கா

Loading

சென்னை, அக்டோபர் 14, 2021 பிரதமர் திரு நரேந்திர மோடியால் 2011 அக்டோபர் 13 அன்று தொடங்கப்பட்டுள்ள பிரதமர் கதி சக்தி, நாட்டின் தொடர்பு உள்கட்டமைப்புக்கு புத்தாக்கத்தை

Read more

கணவனை கொன்ற கொடூர மனைவி கைது..

Loading

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, மனைவியே கட்டையால் அடித்துக் கொடூரமாக கொலை செய்துவிட்டு நாடகமாடியது அம்பலமாகியுள்ளது. சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட

Read more

காதலிப்பதாக கூறி சிறுமி கடத்தல்… 2 பேர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது…

Loading

கேரளா மாநிலம் மூணாறு அருகே கோவிலூர் பகுதியை சேர்ந்த வாலிபர் ராஜூ (28). இவருக்கும் போடி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையறிந்த

Read more

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமைஆறு ஆண்டுகளுக்கு மேலாக வழக்கு நடந்து வந்த நிலையில் வாலிபருக்கு 20 ஆண்டு தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு…

Loading

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்த மரவாப்பாளையத்தை சேர்ந்த, 16 வயது சிறுமி, பரமத்திவேலுாரில் உள்ள தனியார் மருத்துவமனயில் பணியாற்றி வந்தார். அங்கு பணியாற்றிய குப்புச்சிப்பாளையத்தை சேர்ந்த மணிகண்டன்,

Read more

பள்ளிகளில் செய்ய வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன?- தொடக்க கல்வி இயக்ககம் சுற்றறிக்கை

Loading

சென்னை: கொரோனா தொற்றுக்கு மத்தியில் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து வரும் நிலையில், வருகிற 1-ந் தேதியில் இருந்து

Read more

மத்திய அரசு வழங்கும் இலவச எரிவாயு இணைப்பு திட்டம் வழங்கும் விழா

Loading

ஈரோடு மாவட்டத்தில் மத்திய அரசு வழங்கும் இலவச எரிவாயு இணைப்பு திட்டம் வழங்கும் விழா EBP நகரில் நடைபெற்றது இதில் மொடக்குறிச்சி சட்ட மன்ற உறுப்பினர் c.k

Read more