அமைச்சர் ஆர்.காந்தி மருத்துவ முகாமினைபார்வை
![]()
இராணிப்பேட்டை மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு.ஆர்.காந்தி அவர்கள் பனப்பாக்கம் பேரூராட்சியில் நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாமினை பார்வையிட்டார். மாண்புமிகு
Read more ![]()
இராணிப்பேட்டை மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு.ஆர்.காந்தி அவர்கள் பனப்பாக்கம் பேரூராட்சியில் நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாமினை பார்வையிட்டார். மாண்புமிகு
Read more ![]()
கன்னியாகுமரி உள்ளாட்சி தினத்தையொட்டி, மருதூர்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஆர்.அழகுமீனா, இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களின்
Read more ![]()
தேனி மாவட்டம் ‘’நலம் காக்கும் ஸ்டாலின் ’’ திட்டத்தின்கீழ் கூடலூர் என்.எஸ்.கே.பி. மேல்நிலைப்பள்ளியில் நடைப்பெற்ற சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங்,
Read more ![]()
ஈரோடு விளையாட்டு போடிட்களில் வெற்றி பெறுவது சிறப்பு, மேலும் போட்டிகளில் பங்கேற்பது தனிச்சிறப்பு. ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.கந்தசாமி இ.ஆ.ப., அவர்கள் தமிழ்நாடு மாநில அளவிலான கராத்தே
Read more ![]()
திருவள்ளூர் அருகே கணவன் மனைவி கருத்து வேறுபாட்டால் தனியாக வசித்து வந்த கணவர் தூக்கிட்டு தற்கொலை : திருவள்ளூர் நவ 02 : ராணிப்பேட்டை மாவட்டம் ஜோதி நகரைச்
Read more ![]()
திருவள்ளூர் அருகே தாய் தந்தையை இழந்த 19 வயது இளம் பெண் 40 பி.ப்பி மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை : போலீசார் விசாரணை : திருவள்ளூர் நவ
Read more ![]()
திருவள்ளூர் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில் 13 பேருக்கு ரூ.9,14 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் வழங்கினார் : திருவள்ளூர் நவ 02 : திருவள்ளூர் மாவட்ட
Read more ![]()
ஜப்பான் நாட்டின் ஹமாமட்சு நகரில் தொழில் துவங்க கோவை தொழில் துறையினருக்கு அழைப்பு, ஏராளமான தொழில் வாய்ப்புகள் இருப்பதாக கோவை வந்த ஹமா மட்சு நகரின் துணை
Read more ![]()
மாணவர்களின் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட புதுமையான ஒரு இணைய தளத்தை கோவை மாணவி உருவாக்கி சாதனை படைத்துள்ளார் அதற்கு ‘வைப்ரன்ஸ் ஹப் எனும் பெயரிட்டு செயலியை துவக்கி வைத்தார்.
Read more ![]()
மேஷம்: மனதில் தெய்வபக்தி அதிகரிக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டா கும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிள்ளைகளால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். காரமான உணவுகளைத் தவிர்க்கவும்.
Read more