பெண்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் – அமைச்சர் கீதாஜீவன் பேசினார்

Loading

பெண்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் – அமைச்சர் கீதாஜீவன் பேசினார்தூத்துக்குடி. தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் 70 பிறந்த நாளை முன்னிட்டு முள்ளக்காடு ஊராட்சிக்குட்பட்ட பொட்டல்காடு

Read more

ஜெ.எல். ஈஸ்வரப்பன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று திறந்து வைத்தார்

Loading

ஆற்காடு பேருந்து நிலையம் அருகில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மாங்காய் மண்டியினை ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல். ஈஸ்வரப்பன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு

Read more

முதன் முறையாக தனது பொது பங்கு வெளியீட்டை ஐபிஓ

Loading

முதன் முறையாக தனது பொது பங்கு வெளியீட்டை ஐபிஓ மேற்கொள்ளும் வெர்டெக்ஸ்பிளஸ் டெக்னாலஜிஸ்!தேசிய பங்குச் சந்தையின் எமெர்ஜ் தளத்தில் இது பட்டியலிடப்படும் 3.மார்ச் 2023: ஜெய்ப்பூரை அடித்தளமாக கொண்டு இயங்கி

Read more

திருவள்ளூரில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் :

Loading

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் கடந்த 27-ந் தேதி நடைபெற்றது.  அதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது.  இதில்  திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் இவிகேஎஸ் இளங்கோவன்

Read more

சாலை பாதுகாப்பு மற்றும் தலைகவசம் அணிவதின் அவசியம்

Loading

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகர காவல் நிலையம் சார்பில் சாலை பாதுகாப்பு மற்றும் தலைகவசம் அணிவதின் அவசியம் குறித்து ஆய்வாளர் வினாயகமூர்த்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். உடன் உதவி

Read more

வேலூர் மாவட்டத்தில் முதல் நிலை காவலருக்கு மருத்துவ நிதி உதவி. 

Loading

வேலூர் மாவட்டத்தில் முதல் நிலை காவலருக்கு மருத்துவ நிதி உதவி. வேலூர் மாவட்டம் லத்தேரி காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராக  பணிபுரிந்து வரும்  தீர்த்தகிரி, என்பவர் இருதய

Read more

ஈரோடு வெற்றி: அறிவாலயத்தில் கொண்டாட்டம் நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு அச்சாரம் முதல்வர் ஸ்டாலின் உற்சாக பேட்டி

Loading

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்  வெற்றி நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றிக்கு அச்சாரமாக அமைந்திருக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8

Read more

இரத்த தானம் மற்றும் விழிப்புணர்வு முகாம் சிறப்பான முறையில் நடைபெற்றது. 

Loading

செராமிக் தொழில்நுட்ப மாணவர்களால் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நடைபெற்ற உதிரம்‌ பகிர் என்ற இரத்த தானம் முகாமில் 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட

Read more

ஒரு லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் 4 கம்ப்யூட்டர் ஊராட்சி மன்றத் தலைவர் உளுந்தை எம்.கே.ரமேஷ் வழங்கினார் :

Loading

 தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் பிறந்த நாள் தமிழ்நாடு முழுவதும் திமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட உளுந்தை ஊராட்சியில் 1 முதல்

Read more

மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலையில் வழங்கி, மாணவ, மாணவியர்களோடு அமர்ந்து காலை உணவருந்தினார்.

Loading

தமிழ்நாடு முதலமைச்சர் ஏற்றமிகு ஏழு திட்டங்களின் கீழ் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவியர்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் விரிவுபடுத்தப்பட்ட காலை உணவு திட்டத்தினை தொடங்கி

Read more