12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள்

Loading

வேலூர் மாவட்டம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் நடைப்பெறுவதை மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Read more

எல்லைதாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 16 பேர் சிறைபிடிப்பு இலங்கை கடற்படை நடவடிக்கை

Loading

– தமிழகத்தில் ராமேசுவரம், புதுக்கோட்டை, நாகை மாவட்டங்களை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் தினமும் கடலுக்கு மீன்பிடிக்க செல்கிறார்கள்.விசைப்படகுகள் மட்டுமின்றி நாட்டுப்படகு மீனவர்களும் கடலுக்கு சென்று

Read more

விபத்தில் இறந்த நகராட்சி துப்புரவு மேலாளர் செல்வத்திற்கு நஷ்ட ஈடு 45 லட்சம் வழங்கி தீர்ப்ப

Loading

கடலூர் நீதிமன்றத்தில் விபத்தில் இறந்த நகராட்சி துப்புரவு மேலாளர் செல்வத்திற்கு நஷ்ட ஈடு 45 லட்சம் வழங்கி தீர்ப்பகடலூர் மாவட்டம் பண்ருட்டி லட்சுமி நாராயணபுரம் என்ற முகவரியில்

Read more

புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் 100 இடங்களில் தொடர் வாசிப்பு இயக்கம்

Loading

புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் 100 இடங்களில் தொடர் வாசிப்பு இயக்கம் நடத்த தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.தமிழ்நாடு அறிவியல் இயக்க புதுக்கோட்டை மாவட்ட

Read more

குற்றவாளியை போலீசார் துப்பாக்கியால்  சுட்டு பிடித்தனர். 

Loading

தூத்துக்குடியில் வழக்கறிஞர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியை போலீசார் துப்பாக்கியால்  சுட்டு பிடித்தனர். தூத்துக்குடியில் வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் கடந்த மாதம் 22ம் தேதி வெட்டி கொலை செய்யப்பட்டார்.

Read more

மருத்துவ காப்பிட்டு திட்ட அட்டையினை பயனாளிகளுக்கு வழங்கினர்.

Loading

கள்ளக்குறிச்சி மாவட்டம், சிறுவங்கூர் கிராமத்தில் மாண்புமிகு பொதுப்பணிகள் (கட்டிடங்கள்), நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர்  எ.வ.வேலு மற்றும் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை

Read more

ஆரியசமாஜத்தின் சார்பாக 3 மாத கால புரோகிதர் பயிற்சி நிறைவு விழா

Loading

சென்னை ஆரியசமாஜத்தின் சார்பாக 3 மாத கால புரோகிதர் பயிற்சி நிறைவு விழா  சென்னையில் நடைபெற்றது. இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த புரோகிதர் பயிற்சி

Read more

முதலாவது நீலகிரி புத்தகத் திருவிழா – 2023 “

Loading

நீலகிரி மாவட்டம் உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் 05-03-2023 அன்று முதல் தொடங்கப்பட்டு மிக சிறப்பாக நடைபெற்று  வரும் “முதலாவது நீலகிரி புத்தகத் திருவிழா – 2023

Read more

ரூ.3 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட திருவள்ளூர் மாவட்ட பா.ஜ.க அலுவலகம்

Loading

திருவள்ளூர் மார்ச் 12 : திருவள்ளூர் அடுத்த வெங்கத்தூர் கண்டிகையில் அனைத்து நவீன வசதியுடன் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட பா.ஜ.க அலுவலக வளாகத்தை தேசிய தலைவர் ஜே.பி.நட்டா காணொலி காட்சி

Read more

இந்தியா: ஐஐடிஎம் ஆராய்ச்சி பூங்கா

Loading

பசுமை மற்றும் நிலையான முன்னேற்றத்திற்கான , டேனிஷ் பிரதிநிதிகள் இந்திய அரசாங்கம் மற்றும் தொழில்துறையினருடன் தொடர்ச்சியான ஆற்றல் மற்றும் நீர் பாதை சந்திப்புகளை நடத்துகின்றனர் சென்னை, டென்மார்க்கின் தூதரகம்,இந்தியா:

Read more