ரூ.6 இலட்சம் மதிப்பீட்டிற்கான காசோலையை தனியார் அமைப்பினர்மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் வழங்கினார்கள்.

Loading

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.15க்குட்பட்ட சுப்ரமணியம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் நடைபெற்றுவரும் கட்டடத்தின் புனரமைப்பு பணி மேற்கொள்வதற்கு 50 சதவீத

Read more

கலைக் கண்காட்சியான உமன் பவர் சீசன் நான்கை கலைஞர் அனுராதா துவக்கி வைத்து

Loading

டெசின் அகாடமி இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ், டெசின் அகாடமியின் மேலாளர்கள் மற்றும் ஊழியர்களின் குழு கலைக் கண்காட்சியான உமன் பவர் சீசன் நான்கை கலைஞர் அனுராதா

Read more

தருமபுரியில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Loading

தருமபுரியில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் ஒன்றிய, நகர, பேரூர் அமைப்பு தலைவர்கள், அமைப்பு செயலாளர்கள் ஆலோசனை

Read more

எடப்பாடி பழனிசாமி மீது பொய் வழக்கு போட்ட திமுக அரசை கண்டித்து

Loading

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது பொய் வழக்கு போட்ட திமுக அரசை கண்டித்து தூத்துக்குடியில் தெற்கு மாவட்ட அதிமுக அம்மா பேரவை சார்பில் கண்டன

Read more

கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் முற்றுகையிட்டு புகார் :

Loading

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை தாலுக்காவிற்குட்பட்ட மெய்யூர் ஊராட்சி இராஜாபாளையம் கிராமத்தில் 3 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். ராஜபாளையம் மற்றும் எறையூர், மொன்னேவடு, சித்தம்பாக்கம், மெய்யூர்,

Read more

ஐ.ஆர்.சி.டி.எஸ். தொண்டு நிறுவனம் சார்பாக மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்

Loading

 திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரம் இயக்கம் மற்றும் ஐ.ஆர்.சி.டி.எஸ். தொண்டு நிறுவனம் சார்பாக மாற்றுத்திறனாளிகள்

Read more

ஏழு வார்டுகளின் உறுப்பினர்க ளுக்கான தேர்தல்

Loading

நீலகிரி மாவட்டத்திலுள்ள வெலிங்டன் கண்டோன்மெண்ட் நகரியத்தில் உள்ள ஏழு வார்டுகளின் உறுப்பினர்க ளுக்கான தேர்தல் எதிர்வரும் ஏப்ரல்- 30 ம் தேதி   நடைபெறவுள்ள நிலையில்,தேர்தலில், தி.மு.க., சார்பில் போட்டியிட

Read more

50 சதவீத தனியாக பங்களிப்புடன் ரூ.6 இலட்சம் மதிப்பீட்டிற்கான காசோலை

Loading

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.15க்குட்பட்ட சுப்ரமணியம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் நடைபெற்றுவரும் கட்டடத்தின் புனரமைப்பு பணி மேற்கொள்வதற்கு 50 சதவீத

Read more

60 லிட்டர் பிடிக்கக்கூடிய 3 லாரி டியூபில் சுமார் 150 லிட்டர் சாராயத்தை கைப்பற்றி சம்பவ இடத்திலேயே கொட்டி அழிக்கப்பட்டது.

Loading

கள்ளக்குறிச்சி மாவட்டம் விளம்பாவூர் கிராமத்தில் கள்ளச்சாராயத்தை விற்பனைக்காக மறைத்து வைத்திருந்த நபரை அதிரடியாக கைது செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறைகள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N.மோகன்ராஜ்.,

Read more

மகளிர் பிரிவு இணைந்து மகளிர் தினவிழாவை சிறப்பாக நடத்தினர்

Loading

சென்னை சிங்காரத்தோட்டத்தில் உள்ள மகமாயி அம்மாள் தங்கப்ப நாடார் கல்வி வளர்ச்சி அறக்கட்டளை மகளிர் பிரிவு சார்பாக மகளிர் தின விழா கொண்டாடினர்.மகமாயி அம்மாள் தங்கப்ப நாடார்

Read more