மத்திய அரசை கண்டித்து பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில் திமுகவினர் போராட்டம்!

Loading

100 நாள் வேலையை உறுதியளிப்பு திட்டத்தில் தமிழகத்திற்கு தரவேண்டிய ரூபாய் 4034 கோடியை வழங்காமல் இருப்பதை மத்திய அரசை கண்டித்து பண்ருட்டி வடக்கு ஒன்றியம் திமுக சார்பில்

Read more

சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்ட மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள்.. முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த பெற்றோர்கள்!

Loading

மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையை வளர்க்கும் வகையில் கொடைக்கானலுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர். குழந்தைகளின் மகிழ்ச்சியை கண்டு மகிழ்ச்சியடைந்து பெற்றோர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்

Read more

மத்திய அரசை கண்டித்து திருமலைகிரியில் திமுக போராட்டம்!

Loading

பா.ஜ.க அரசைக் கண்டித்து திமுக சார்பில் சேலம் திருமலைகிரியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்டம் கழகத்தலைவர் அவர்களின் ஆணைக்கிணங்க மகாத்மா காந்தி தேசிய ஊரக

Read more

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம்.. அமைச்சர் துரைமுருகன் பங்கேற்ப்பு!

Loading

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு காட்பாடி ஊராட்சியில் நடைப்பெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார்.

Read more

6072 இஸ்லாமிய குடும்பத்திற்கு தனது சொந்த செலவில் ரம்ஜான் தொகுப்பு வழங்கிய MLA!

Loading

வேலூரில் 6072இஸ்லாமிய குடும்பத்திற்கு ரம்ஜான் தொகுப்புகளை எம்எல்ஏ கார்த்திகேயன் தனது சொந்த செலவில் வழங்கினர். வேலூர் மாவட்டம் வேலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6072 இஸ்லாமிய குடும்பத்திற்கு

Read more

25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு கணித, அறிவியல் பயிற்சி!

Loading

25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு கணித, அறிவியல் பயிற்சி வழங்கப்பட்டது, சிவகங்கை மாவட்டத்திலுள்ள அரசுப்பள்ளிகளில் அறிவியல் கணிதப் பாடங்களை சிறப்பாக நடத்துவதற்காக வானவில் மன்றம்

Read more

மூன்றாவது மாத அமாவாசை ..ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி சந்தையில் 1000 பேருக்கு அன்னதானம் !

Loading

அமாவாசையை முன்னிட்டு ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி சந்தையில் 1000 க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், தாளவாடி, தலமலை, தொட்டபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ருத்ர

Read more

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வாரச்சந்தையில் ரூ. 3 கோடிக்கும் மேல் ஆடுகள் விற்பனை!

Loading

ராணிப்பேட்டை வாரச்சந்தையில்,ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றுள்ளது, வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் இந்த சந்தையில், ரூ. 3 கோடிக்கும் மேல் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக வியாபாரிகள்

Read more

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒன்றிய அரசை கண்டித்து திமுக போராட்டம் !!

Loading

100 நாள் வேலை செய்த ஏழை எளிய மக்களின் ரூ. 4034 கோடி ஊதியத்தை வழங்க மறுக்கும் ஒன்றிய அரசை கண்டித்து ஆற்காடு கிழக்கு திமுக ஒன்றிய

Read more

ராணிப்பேட்டை நகர அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு.!

Loading

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அண்ணா சிலை அருகாமையில் அஇஅதிமுக நகர கழகம் சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு தண்ணீர், மோர், இளநீர், பழ வகைகள் ஆகியவை பொதுமக்களுக்கு

Read more