நந்தியாலம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்.. கலைஞர் கனவு இல்லம் திட்டம் பயனாளிகள் தேர்வு!

Loading

உலக தண்ணீர் தினம் மற்றும் கலைஞர் கனவு இல்லம் திட்டம் பயனாளிகள் தேர்வு செய்தல் குறித்த கிராம சபை கூட்டம் ஆற்காடு அடுத்த நந்தியாலம் ஊராட்சியில் நடைபெற்றது.

Read more

மேற்குக் கொடுப்பைக்குழி பத்திரமாகாளி அம்மன் கோவில் வருடாந்திர திருவிழா 7 ஆம் தேதி துவக்கம்!

Loading

மேற்குக் கொடுப்பைக்குழி பத்திரமாகாளி அம்மன் கோவில் வருடாந்திர திருவிழா 7 ஆம் தேதி துவங்கி நான்கு நாட்கள் நடைபெறவுள்ளது. முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு அருகே

Read more

தூத்துக்குடியில் புகையிலை, மதுபாட்டில்கள் விற்றவர் கைது!

Loading

தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட 37.8 கிலோ புகையிலை பொருட்கள், 29 மதுபான பாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்த நபரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து அப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Read more

5 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீலகிரி செல்கிறார் ..முன்னேற்பாடுகள் குறித்து ஆ.இராசா தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை!

Loading

5 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்நீலகிரி செல்கிறார்.இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆ.இராசா தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 05.04.2025 அன்று

Read more

எம்.எல்.ஏ முன்னிலையில் பகுதி சபை கூட்டம்..குறைகளை கேட்டறிந்த அதிகாரிகள்!

Loading

ஈரோடு மாநகராட்சி 2-வது மண்டலத்தில் “பகுதிசபை கூட்டம்” எம்.எல்.ஏ முன்னிலையில் நடைபெற்றது.அப்போது பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து அவர்களிடம் மனுக்களாக பெற்றுக் கொண்டனர். தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்புகளின்

Read more

புனித வெள்ளி அன்று மதுக்கடைகளை மூட வேண்டும் ..தமிழ்நாடு கிறிஸ்தவ மக்கள் கூட்டமைப்பு கோரிக்கை!

Loading

புனித வெள்ளி அன்று மதுக்கடைகளை மூட வேண்டும் என்று தமிழ்நாடு கிறிஸ்தவ மக்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக இன்று தமிழ்நாடு சிறுபான்மை அமைச்சர் மாண்புமிகு சா

Read more

ஆண்டிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் ஆண்டு விழா..சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு கேடயம்!

Loading

ஆண்டிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன. மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கடலூர்

Read more

பண்ரக்கோட்டை ஊராட்சியில் கிராம சபை கூட்டம்..கோரிக்கைகளை முன்வைத்த பொதுமக்கள்!

Loading

கடலூர் மாவட்டம் அண்ணாகிராமம் ஒன்றியம் பண்ரக்கோட்டை ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு ஊராட்சியில் உள்ள கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். கடலூர் மாவட்டம்

Read more

ஒன்றிய அரசை கண்டித்து ஆற்காடு அருகே திமுக போராட்டம்!

Loading

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே திமுக சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த தாஜ்புரா கூட்ரோட்டில் ஆற்காடு கிழக்கு

Read more

சிப்காட்டில் இலவச கண் சிகிச்சை முகாம்..300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்பெற்றனர்!

Loading

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட்டில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட்டில் ஜூனியர் சேம்பர் இன்டர்நேஷ்னல் ஜேசிஐ

Read more