ஆற்காடு நாகசக்தி மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம்.. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்!

Loading

ஆற்காடு அருகே 40 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ நாகசக்தி மாரியம்மன் ஆலய மூன்றாவது கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து

Read more

தேர்வில் மாநில அளவில் 2 ஆம் இடம்..மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற சௌமியா !

Loading

தொகுதி 1 பணிக்கு நடத்தப்பட்ட தேர்வில் மாநில அளவில் 2 ஆம் இடம் பிடித்து தேர்ச்சி பெற்ற சௌமியா அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் அவர்களை

Read more

தேனீ வளர்ப்பு பற்றிய செயல்முறை விளக்கம்..விவசாயிகளுக்கு பயிற்சி அளித்த கல்லூரி மாணவிகள்!

Loading

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி வட்டாரம் தெப்பத்துப்பட்டி கிராமத்தில் தோட்டக்கலை துறை சார்பில் தேனீ வளர்ப்பு பற்றிய செயல்முறை விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை துணை தோட்டக்கலை துறை

Read more

குன்னூர் சிம்பூங்காவில் 3 நாட்கள் பழக்கண்காட்சி..தோட்டக்கலைத்துறை அறிவிப்பு!

Loading

குன்னூர் சிம்பூங்காவில் 65 பழக்காட்சி வருகின்ற 2025 மே மாதம் 23.05.2025 முதல் 25.05.2025 வரை 3 நாட்கள் சிம்பூங்காவில் நடைப்பெற உள்ளது. பழக்காட்சியினை முன்னிட்டு நீலகிரி

Read more

வேலூர் ஊரீஸ் கல்லூரியில் 126வது ஆண்டு விழா..சிறந்த விளங்கிய மாணவர்களுக்கு பரிசு!

Loading

வேலூர் ஊரீஸ் கல்லூரியில் 126வது ஆண்டு விழா..சிறந்த விளங்கிய மாணவர்களுக்கு பரிசு! வேலூர் மாவட்டம், அண்ணா சாலையில் உள்ள ஊரீஸ் கல்லூரி யில் 126வது ஆண்டுவிழாகொண்டாடப்பட்டது. இதில்

Read more

தூத்துக்குடியில் விசிக சமத்துவ அணிவகுப்புடன் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை!

Loading

தூத்துக்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தும், தேர்தல் அங்கீகார வெற்றி

Read more

தலித் விடுதலை இயக்கம் சார்பில் கள்ளிமந்தயத்தில் அம்பேத்கர் அகவை தினம் கொண்டாட்டம்!

Loading

கள்ளிமந்தயத்தில் தலித் விடுதலை இயக்கம் சார்பில் புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 134 -வது அகவை தினம் கொண்டாடப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே கள்ளிமந்தயத்தில் சட்ட

Read more

8 கிராம் தங்க நாணயம் பெற்ற மாற்றுத்திறனுடைய தம்பதி..முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்!

Loading

சிவகங்கை மாவட்டத்தில் திருமண நிதியுதவியுடன் 8 கிராம் தங்க நாணயம் பெற்று பயனடைந்த மாற்றுத்திறனுடைய தம்பதியினர்கள்,தமிழ்நாடு முதலமைச்சருக்குமன நிறைவுடன் நன்றியினை தெரிவித்தனர். “உரிமைகள் திட்டம்”த்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான

Read more

கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின்கீழ் நீலகிரி மாவட்டத்துக்கு 1,000 வீடுகள்..அரசு தலைமை கொறடா தகவல்!

Loading

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 23 பயனாளிகளுக்கு ரூ.42.37 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அரசு தலைமை கொறடா கா.ராமச்சந்திரன் வழங்கினார்.

Read more

75 வது ஆண்டு நிறைவு.. தேசிய புள்ளியல் அலுவலக சார்பில் விழிப்புணர்வு பேரணி!

Loading

மத்திய அரசின் தேசிய புள்ளியல் அலுவலக சார்பில் விழிப்புணர்வு பேரணியில் நடைபெற்றது. தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே மத்திய அரசின் புள்ளியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகத்தின்

Read more