பொது மக்களுக்கும், பெண்களுக்கும் சட்ட விழிப்புணர்வு பற்றிய நிகழ்ச்சி!

Loading

வாலாஜாபேட்டை இலவச சட்டப் பணிகள் குழு தலைவர் நீதியரசர் அவர்களின் ஆணைக்கிணங்க இன்று வாலாஜாபேட்டை நகரம், இராயஜி குளக்கரை தெருவில் அமைந்துள்ள அருள்மிகு இராமர் திருக்கோவில் வளாகத்தில்

Read more

35 இலட்சம் மதிப்பில் புதிய கான்கிரீட் சாலை..மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி, நேற்று திறந்து வைத்தார்!

Loading

35 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய கான்கிரீட் சாலையை வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி வே. இரா. சுப்புலெட்சுமி, நேற்று திறந்து வைத்தார். டி.வி.எஸ் நிறுவனத்தின் ஸ்ரீனிவாசன்

Read more

கர்ப்பப்பையில் இருந்த 10 கிலோ கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி தனியார் மருத்துவமனை சாதனை!

Loading

52 வயது பெண்ணுக்கு கர்ப்பப்பையில் இருந்த 10 கிலோ கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி தனியார் மருத்துவமனை சாதனை! ஈரோடு ஜெம் மருத்துவமனை, பவானியை சேர்ந்த

Read more

ஊர் காவல் கண்காணிப்பு திட்டம்” மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு குவியும் பாராட்டுகள்.!

Loading

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் ஸ்டாலின் பதவியேற்ற நாள் முதல் மாவட்டத்தில் நடை பெறும் குற்றங்களை குறைப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக

Read more

ஆற்காடு கைலாசநாதர் அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கல்யாண வைபோக உற்சவம் கோலாகலம்!

Loading

ராணிப்பேட்டை மாவட்டம்,ஆற்காடு செட்டித் தெரு பாலாற்றங்கரை ஓரத்தில் உள்ள அருள்தரும் கைலாசநாதர் அருள்மிகு காமாட்சி அம்மனுக்கு திருக்கல்யாண வைபோக உற்சவம் வெகு விமர்சியாக நடைபெற்றது. முன்னதாக ஆற்காடு

Read more

சுங்கான்கடை ஐயப்பா மகளிர் கல்லூரியில் நுகர்வோர் மன்ற விழா..மாணவிகளுக்கு நுகர்வோர் குறித்து விழிப்புணர்வு!

Loading

கன்னியாகுமரி மாவட்டம் சுங்கான்கடை ஸ்ரீ ஐயப்பா மகளிர் கல்லூரியில் வணிகவியல் துறை மற்றும் நுகர்வோர் மன்றம் சார்பில் நுகர்வோர் மன்ற விழா வணிகவியல் துறை வளாகத்தில் நடைபெற்றது.

Read more

அம்பேத்கர் பிறந்த நாள் விழா..முன்னாள் அமைச்சர் செஞ்சிமஸ்தான் மலர் தூவி மரியாதை!

Loading

அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்க்கு முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் மலர் தூவி மாலை அணிவித்துமரியாதை செலுத்தினார். விழுப்புரம் மாவட்டம்.செஞ்சி பேரூராட்சி,நான்குமுனை சந்திப்பில்

Read more

மேல்மலையனூர் மேற்கு ஒன்றியம் சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்!

Loading

விழுப்புரம் வடக்கு மாவட்டம் மேல்மலையனூர் மேற்கு ஒன்றியம் சார்பில் அன்னல் அம்பேத்கர் அவர்களின் 135 வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழுப்புரம் வடக்கு மாவட்டம் மேல்மலையனூர்

Read more

அனைகட்டு கெங்கையம்மன் குடமுழுக்கு விழா கோலாகலம்!

Loading

அனைகட்டு கெங்கையம்மன் குடமுழுக்கு விழாவில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் கிழக்கு மாவட்டம் பாமக சமூகப் ஊடக பேரவை மாவட்ட தலைவர் எஸ் தேவா கலந்துகொண்டார். வேலூர் மாவட்டம்

Read more

விளாங்கோம்பையில் பொதுக்களிடம் குறைகளை கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா!

Loading

“விளாங்கோம்பையில் உங்களைதேடி உங்கள் ஊரில் “திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா ஐ ஏ எஸ் அவர்கள் பொதுக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம்

Read more