வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைப்பு..எவ்வளவு தெரியுமா?

Loading

வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ.25 குறைந்து ரூ.1,881-க்கு விற்பனை

Read more

காரைக்கால் ஜிப்மர் மருத்துவமனைக்கு 4 முறையாக வெடிகுண்டு மிரட்டல்!

Loading

காரைக்கால் ஜிப்மர் மருத்துவ கல்லூரிக்கு 4 வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.50க்கும் மேற்பட்டோர் போலீசார் மருத்துவக் கல்லூரியில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். புதுச்சேரியில் கவர்னர் மாளிகை

Read more

கீரை கொள்முதலில் மோசடி..இன்று பணி ஓய்வுபெற இருந்த பெண் அதிகாரி சஸ்பெண்டு!

Loading

தென்காசி ஆஸ்பத்திரியில் கீரை கொள்முதலில் மோசடி செய்ததாக இன்று பணி ஓய்வுபெற இருந்த அரசு பெண் அதிகாரி சஸ்பெண்டு செய்யப்பட்டார், தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனையில் மருத்துவ

Read more

7-வது நாளாக குற்றாலத்தில் குளிக்க தடை!

Loading

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்துவரும் மழை காரணமாக பாதுகாப்பு கருதி குற்றாலம் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க 7-வது நாளாக இன்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில்

Read more

சாத்தான் புகுந்துவிட்டதாக கூறி குழந்தைகளை கொடூரமாக தாக்கிய மதபோதகர்!

Loading

உடலில் சாத்தான் புகுந்துவிட்டதாக கூறி கன்னியாகுமரியில் 3 குழந்தைகளை கொடூரமாக தாக்கிய மதபோதகரை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் தேவிகோடு இடைக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் 45

Read more

தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள்..அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்!

Loading

திருவள்ளூர் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளி மற்றும் பொதுமக்களிடமிருந்து 504 பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் மக்கள் குறைதீர்க்கும்

Read more

திருப்பாச்சூரில் இலவச கண் பரிசோதனை முகாம்.. 4 பேருக்கு இலவச கண் அறுவை சிகிச்சை!

Loading

திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூரில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாமில் செங்கல் தயார் செய்யும் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு 4 பேருக்கு இலவச கண் அறுவை சிகிச்சையும்

Read more

டேங்கர் லாரி உரிமையாளர்கள் 5-வது நாளாக வேலைநிறுத்தம்..பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

Loading

டேங்கர் லாரி உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தநிலையில் 5-வது நாளாக வேலைநிறுத்தம் நடைபெற்றுவருகிறது,இதனால் டீசல், பெட்ரோல் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. சென்னை,மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டுபுதுநகரில் மத்திய அரசின்

Read more

தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள்..அமைச்சர் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை!

Loading

நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் தலைமையில், தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக துறை அலுவலர்களுடன்

Read more

200 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்.. ஒருவர் கைது!

Loading

திருப்பூர் மாவட்டம்காங்கேயம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் சுமார் 200 கிலோக்கு மேல் காவலர்கள் பறிமுதல் செய்து ஒருவர் கைது செய்யப்பட்டார். திருப்பூர் மாவட்ட

Read more