வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைப்பு..எவ்வளவு தெரியுமா?
![]()
வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ.25 குறைந்து ரூ.1,881-க்கு விற்பனை
Read more ![]()
வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ.25 குறைந்து ரூ.1,881-க்கு விற்பனை
Read more ![]()
காரைக்கால் ஜிப்மர் மருத்துவ கல்லூரிக்கு 4 வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.50க்கும் மேற்பட்டோர் போலீசார் மருத்துவக் கல்லூரியில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். புதுச்சேரியில் கவர்னர் மாளிகை
Read more ![]()
தென்காசி ஆஸ்பத்திரியில் கீரை கொள்முதலில் மோசடி செய்ததாக இன்று பணி ஓய்வுபெற இருந்த அரசு பெண் அதிகாரி சஸ்பெண்டு செய்யப்பட்டார், தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனையில் மருத்துவ
Read more ![]()
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்துவரும் மழை காரணமாக பாதுகாப்பு கருதி குற்றாலம் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க 7-வது நாளாக இன்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில்
Read more ![]()
உடலில் சாத்தான் புகுந்துவிட்டதாக கூறி கன்னியாகுமரியில் 3 குழந்தைகளை கொடூரமாக தாக்கிய மதபோதகரை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் தேவிகோடு இடைக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் 45
Read more ![]()
திருவள்ளூர் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளி மற்றும் பொதுமக்களிடமிருந்து 504 பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் மக்கள் குறைதீர்க்கும்
Read more ![]()
திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூரில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாமில் செங்கல் தயார் செய்யும் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு 4 பேருக்கு இலவச கண் அறுவை சிகிச்சையும்
Read more ![]()
டேங்கர் லாரி உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தநிலையில் 5-வது நாளாக வேலைநிறுத்தம் நடைபெற்றுவருகிறது,இதனால் டீசல், பெட்ரோல் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. சென்னை,மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டுபுதுநகரில் மத்திய அரசின்
Read more ![]()
நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் தலைமையில், தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக துறை அலுவலர்களுடன்
Read more ![]()
திருப்பூர் மாவட்டம்காங்கேயம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் சுமார் 200 கிலோக்கு மேல் காவலர்கள் பறிமுதல் செய்து ஒருவர் கைது செய்யப்பட்டார். திருப்பூர் மாவட்ட
Read more