கடன் விண்ணப்பங்களை ஒரு மாத காலத்திற்க்குள் நிவர்த்தி செய்யுங்கள். வங்கியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்!

Loading

நிலுவையில் உள்ள வங்கி கடன் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து ஒரு மாத காலத்திற்க்குள் நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் வங்கியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் அறிவுறுத்தினார்.

Read more

காலணி என்ற சொல்லை அகற்றிய தமிழக அரசுக்கு ஆதித்தமிழர் கட்சி நன்றி!

Loading

காலணி என்ற சொல்லை அகற்றிய தமிழக அரசுக்கு ஆதித்தமிழர் கட்சி நன்றி தெரிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் ஆதித்தமிழர் கட்சியின் திண்டுக்கல் மாவட்ட

Read more

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டப்பணிகள்.. மாவட்ட ஆட்சியர் பிரதாப் ஆய்வு!

Loading

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப்

Read more

காய்கறி மார்கெட் கூலித் தொழிலாளிகளுக்கு சங்கம் இல்லாதது ஏன்?தமிழ்புலிகள் கட்சி தலைவர் திருவள்ளுவன் கேள்வி!

Loading

காய்கறி மார்கெட் கூலித் தொழிலாளிகளுக்கு சங்கம் இல்லாதது ஏன் என ஒட்டன்சத்திரத்தில்நடைபெற்றதமிழ்புலிகள்கட்சிபொதுக்கூட்டத்தில்நாகை.திருவள்ளுவன் கேள்வி எழுப்பியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு தமிழ்

Read more

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு திமுக ஆட்சி மீண்டும் அமைய வேண்டும் : அமைச்சர் கீதாஜீவன் பேச்சு!

Loading

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் தமிழா்களின் நலன் காக்கவும் திமுக ஆட்சி மீண்டும் அமைய வேண்டும் என சபதம் ஏற்று பணியாற்றுங்கள் பாக முகவர்கள் கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசினாா்.

Read more

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு..குற்றவாளி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை!

Loading

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி ராஜலட்சுமி உத்தரவிட்டார். மேலும் அவனுக்கு ரூ.90 ஆயிரம் அபராதம் விதித்தும், 30

Read more

12 ஆம் வகுப்பில் 100% தேர்ச்சி..தலைமையாசிரியர்களை பாராட்டி கேடயம் வழங்கி கௌரவித்த மாவட்ட ஆட்சியர்!

Loading

திருவள்ளூரில் துணை தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களை பள்ளிக்கு சீரான வருகையை அதிகரிப்பது தொடர்பாக அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் ஆலோசனை நடத்தினார். திருவள்ளூர்

Read more

மின்கம்பத்தில் செடி, கொடிகள்…அலட்சியமாக செயல்படும் மின்துறை!

Loading

திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் தினசரி பல ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்ற இடத்திலுள்ள மின் கம்பங்களை சூழ்ந்துள்ள செடி, கொடிகளை கண்டும் காணாத நிலையில் அலட்சியமாக

Read more

கள்ளக்காதலியிடம் பேச போன் தர மறுத்ததால் தம்பி மகனை அடித்துக்கொன்ற பெரியப்பா!

Loading

விருதுநகர் அருகே கள்ளக்காதலியிடம் பேச போன் தர மறுத்ததால் தம்பி மகனை பெரியப்பா அடித்துக்கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அச்சம்பட்டி தெருவை சேர்ந்தவர்

Read more

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு; கர்ப்பிணி காதலி,காதலன் எடுத்த சோக முடிவு!

Loading

காதல் திருமணத்துக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலனும், கர்ப்பிணி காதலியும் தனித்தனியாக ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருப்பத்தூர் அருகே பெரும் சோகத்தையும்,

Read more