பணம் வைத்து சூதாடிய 9 பேரை சுற்றிவளைத்த போலீஸ்!
![]()
பாண்டிபஜார் பகுதியில் தனியார் தங்கும் விடுதியில் படு ஜோராக பட்ட பகலில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேரை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். சென்னை
Read more ![]()
பாண்டிபஜார் பகுதியில் தனியார் தங்கும் விடுதியில் படு ஜோராக பட்ட பகலில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேரை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். சென்னை
Read more ![]()
கன்னியாகுமரியில் பெண்கள் மற்றும் வயதானவர்களை குறிவைத்து திருடி வந்த 2 பெண்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.அவர்களிடமிருந்து 27 சவரன் நகைகள் மீட்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி
Read more ![]()
சிவகங்கையில் படைத்தலைவி அம்மன், கருக்குமடை அய்யனார் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் மாடுகள் முட்டியதில் 10-க்கும் மேற்பட்டோர் சிறு, சிறு காயம் அடைந்தனர். அவர்களுக்கு
Read more ![]()
மதுரை ,திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்கு வைகை அணையில் இருந்து,அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, மூர்த்தி ஆகியோர் தண்ணீரை திறந்து வைத்தனர். மதுரை திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள விளை நிலங்களின் முதல்
Read more ![]()
புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வேண்டி அதிமுக மாநில செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகமிடன் கட்சி தலைமை அலுவலகத்தில் சந்தித்து பொதுநல அமைப்பு தலைவர்கள் சட்டமன்ற
Read more ![]()
கணவர் இயற்கைக்கு மாறான உறவுக்கு அழைத்து தொல்லை கொடுத்து மனைவியை தாக்கி, அவரது கையையும் முறித்துள்ளதால் வழக்கை ரத்து செய்ய முடியாது என கர்நாடக ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
Read more ![]()
திருச்செந்தூர் அருகே கடந்த 2014ம் ஆண்டு வாலிபர் ஒருவரை கொலை செய்து புதைத்த வழக்கில் குற்றவாளி 3 பேருக்கு தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம்
Read more ![]()
நீ அழகாக இல்லை, அசிங்கமாக இருக்கிறாய் என கூறி அடித்து துன்புறுத்திய கணவனை மனைவி பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி அருகே உள்ள
Read more ![]()
பூட்டியிருந்த இரண்டு வீட்டின் பூட்டை உடைத்து ரூ.8 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள 35 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்த 4 கொள்ளையர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
Read more ![]()
கன்னியாகுமரி மாவட்டம் அருகே 7-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டியூசன் ஆசிரியரை போலீசார் போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். பெண்களுக்கு எதிரான குற்றங்கள்
Read more