நாட்டுக்கோழி பண்ணை அமைக்க 50 சதவீதம் மானியம்..கலெக்டர் தகவல்!

Loading

நாட்டுக்கோழி பண்ணை அமைக்க 50 சதவீதம் வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பித்து பயன்பெறுமாறு கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனாஅழைப்புவிடுத்துள்ளார். கால்நடைகள் வளர்ப்பிக்கு தமிழக அரசு மானியம் வழங்கி கால்நடை

Read more

24 மணி நேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்.. தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ பேச்சு!

Loading

எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் டாஸ்மாக் கடையை மதியம் 12 மணிக்கு திறந்து இரவு 10 மணிக்கு எல்லாம் மூட சொல்ல மாட்டேன். 24 மணி நேரமும்

Read more

நில தகராறு.. கூலி படையை ஏவிவிட்ட மில் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு!

Loading

நில தகராறு பிரச்சனையில் தொழிலாளியை கூலிப்படையை ஏவி விட்டு தாக்கிய தேனி மாவட்டம் பெரியகுளம் லட்சுமிபுரம் பகுதியில் ACV மில் உரிமையாளர் குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Read more

அரளிக்காய்களை சாப்பிட்ட 4 குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம்!

Loading

ஓசூர் அருகே உள்ள தேன்கனிக்கோட்டை, பெண்ணாங்கூர் கிராமத்தில் அரளிக்காய்களை சாப்பிட்ட 4 குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில் சிறுவர்களின் பெற்றோர் அனைவரையும் மீட்டு அரசு மருத்துவமனையில்

Read more

நடிகர் விஜய்யை மறைமுகமாக தாக்கி பேசிய வேல்முருகன்!

Loading

ராகவா லாரன்ஸ் தான் சம்பாதித்த பணத்தை எத்தனை முதியோர்களுக்கு ஆதரவற்றவர்களுக்கும் செலவு செய்கிறார். சூட்டிங் நடத்துவதில்லை ஷோ நடத்துவதில்லை என நடிகர் விஜய்யை மறைமுகமாக வேல்முருகன் விமர்சனம்

Read more

திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு விழா ஏற்பாடுகள் : கனிமொழி எம்.பி., அமைச்சர் நேரு ஆய்வு!

Loading

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு அடிப்படை வசதிகள் குறித்து கனிமொழி எம்பி, அமைச்சர் நேரு ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய

Read more

கள்ளத்தனமாக மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை..மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

Loading

திருவள்ளூரில் கள்ளச்சாராயம் கண்காணித்தல் மற்றும் ஒழித்தல், கள்ளத்தனமாக மது விற்பணையை ஒழித்தல் தொடர்பாக அலுவலர்கள் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்

Read more

யானை தந்தம் பதுக்கி வைத்திருந்த 5 பேர் கைது!

Loading

குத்தம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் அருகே யானை தந்தம் பதுக்கி வைத்திருந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்,மேலும் அவர்களிடம் திருவள்ளூர் மாவட்ட வனச்சரக அலுவலர் விசாரணை

Read more

நீர் நிலைகளை மாசுபடாமல் பாதுகாக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்..மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்!

Loading

ஆறுகள், நீர் நிலைகளை மாசுபடாமல் பாதுகாக்க அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் வேண்டுகோள்விடுத்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் நீர்நிலைகள், ஆறுகள்

Read more

எதிர்திசையில் அதிவேகமாக சென்ற பேருந்து..அலறிய வாகன ஓட்டிகள்..கண்டுகொள்ளுமா காவல்துறை?

Loading

அரியாங்குப்பம், பழைய புதுச்சேரி – கடலூர் சாலையில் ஓம் சாந்தி பஸ் எண் – PY.05.H.9282 கொண்ட பேருந்து விபத்தை ஏற்படுத்தும் வகையில், எதிர்திசையில் அதிவேகமாக சென்றதால்

Read more