ரீல்ஸ் வீடியோ பார்ப்பதில் மூழ்கி இருந்த மனைவி..கணவன் செய்த அதிர்ச்சி செயல்!

Loading

கர்நாடகாவில் ரீல்ஸ் மோகத்தில் மூழ்கிய மனைவியை, வெறிச்செயலில் கணவனே கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் ஹிலியானா கிராமத்தைச்

Read more

17 வயது சிறுவனை மயக்கி திருமணமான இளம்பெண் உல்லாசம்!

Loading

17 வயது சிறுவனுடன் 32 வயது திருமணமான இளம்பெண் குடித்தனம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள வாகைகுளத்தை சேர்ந்தவர்

Read more

மாணவர்களுக்கு பரிசு வழங்கிய MLA!

Loading

ஆண்டிபட்டியில் கல்பனா சாவ்லா கல்வி அறக்கட்டளை சார்பில் நடந்த விழாவில் மாணவர்களுக்குஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் தலைமை தாங்கி பரிசுகளை வழங்கி வாழ்த்தி பேசினார். தேனி மாவட்டம்

Read more

மாணவிக்கு பாலியல் தொல்லை; தையல் கடைக்காரர் கைது!

Loading

தென்காசி மாவட்டம் கடையம் அருகே 7-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தையல் கடைக்காரர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read more

பகலில் வெயில் , இரவில் கனமழை..வானிலை ரிப்போர்ட்!

Loading

சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம், செங்கல்பட்டு விழுப்புரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்றும் நாளையும் பரவலாக மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது

Read more

இன்னாள் சார்பு ஆய்வாளர் மீது முன்னாள் சார்பு ஆய்வாளர் பரபரப்பு புகார்!

Loading

காவல்துறையில் ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் ஒருவர் பணியில் இருக்கும் சார்பு ஆய்வாளர் மீது புகார் அளித்த சம்பவம் ஆண்டிப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி

Read more

ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம்,நாடக மேடை அமைக்க MLA பூமி பூஜை!

Loading

ஆண்டிபட்டி ஒன்றியத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் மற்றும் நாடக மேடை அமைக்க ,எம்எல்ஏ. மகாராஜன் தலைமையில் பூமி பூஜை செய்யப்பட்டது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றியத்தில்

Read more

12ஆவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு அறிமுக விழா..அமைச்சர் நாசர் பங்கேற்பு!

Loading

12ஆவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு,வாஷிங்டன், டி.சி – அமெரிக்காவில் அக்டோபர் 3 ,4 ,5 2025 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. உலகத் தமிழர் பொருளாதார

Read more

செய்தியாளர்கள் மக்களுக்கும் அரசுக்கும் பாலமாக இருந்து பொது சேவையும் செய்ய வேண்டும்.. ஆசிரியர் டாக்டர்எஸ். ராஜேந்திரன் பேச்சு!

Loading

செய்தியாளர்கள் மக்களுக்கும் அரசுக்கும் பாலமாக இருந்து பொது சேவையும் செய்ய வேண்டும் என்று ஆசிரியர் டாக்டர்எஸ். ராஜேந்திரன் அறிவுறை கூறினார். செய்தி அலசல் நாளிதழில் பணிபுரியும் மாவட்ட

Read more

பெண் கொடூரமாக படுகொலை..கணவன் தலைமறைவு.!

Loading

கடலூர்அருகே மனைவியை கொடூரமாக கொலை செய்துவிட்டு தலைமறைவான கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டம்,சேத்தியாத்தோப்பு அருகே பெரிய நெல்லிக் கொல்லை ஆசாரி தெருவை சேர்ந்தவர் 55

Read more