கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தினை வழங்கினார்அமைச்சர் சு.முத்துசாமி

Loading

கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தினை வழங்கினார்அமைச்சர் சு.முத்துசாமி   ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு திட்ட மருத்துவ முகாமினை

Read more

குழந்தையை ரூ.50 ஆயிரத்துக்கு விற்ற இரக்கமற்ற தந்தை..திருச்சியில் நடந்த அதிர்ச்சி!

Loading

திருச்சியில் பெண் குழந்தையை ரூ.50 ஆயிரத்துக்கு விற்ற தந்தை உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி அரியமங்கலம் பகுதியை

Read more

தசரா திருவிழா இன்று நிறைவு..காப்பு களைந்து விரதத்தை முடிக்கும் பக்தர்கள்!

Loading

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா இன்று நிறைவு பெறுகிறது.வேடமணிந்த பக்தர்கள் காப்பு களைந்து விரதத்தை முடித்து கொண்டனர். தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன்

Read more

ரூ. 5 ஆயிரத்து 490 கோடியே 80 லட்சம் வங்கி கடனுதவி.. அமைச்சர் தா.மோ.அன்பரசன் பெருமிதம்!

Loading

கடந்த 4 ½ ஆண்டுகளில், 66,018 இளைஞர்கள் தொழில்முனைவோர்களாக உருவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-இந்தியாவிலேயே முதல் முதலாக

Read more

குலசை தசரா சூரசம்ஹார நிகழ்வு கோலாகலம்; திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

Loading

குலசை தசரா திருவிழாவை முன்னிட்டு கோலாகலமாக நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில்

Read more

அண்ணல் காந்தியடிகள் அவர்களின் 157-வது பிறந்தநாள் விழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.கந்தசாமி துவக்கிவைத்தார்

Loading

ஈரோடு மாவட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.கந்தசாமி  அவர்கள் அண்ணல் காந்தியடிகள் அவர்களின் 157-வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு, தமிழ்நாடு கதர் கிராம தொழில்கள் வாரியத்தின் சார்பில் ஈரோடு

Read more

மின்சார துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர்  மற்றும்அமைச்சர் சா.மு.நாசர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு

Loading

திருவள்ளூர் மின்சார துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர்  மற்றும்அமைச்சர் சா.மு.நாசர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், வாயலூர் 2×660 மெ.வா. எண்ணூர்

Read more

விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட அளவில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை

Loading

விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட அளவில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை   திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில்

Read more

தேசதந்தை மகாத்மா காந்தியடிகள் அவர்களின் 157ஆவது பிறந்தநாள் மாலை அணிவித்து மரியாதை

Loading

கடலூர் மாவட்டம் தேசதந்தை மகாத்மா காந்தியடிகள் அவர்களின் 157ஆவது பிறந்தநாளினை முன்னிட்டுமாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சிபி ஆதித்யா செந்தில்குமார்  அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Read more

காந்தியின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

Loading

பழனியில் மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டும் காமராஜரின் நினைவு தினத்தை முன்னிட்டும், பழனி நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக, பழனி வ உ சி பேருந்து

Read more