மது குடிப்பதை தட்டி கேட்ட வாலிபர்..கடைசியில் என்ன நடந்தது தெரியுமா?

Loading

திருவள்ளூர் அடுத்த ஈக்காடு கண்டிகை பகுதியில் உறவினர்களுடன் தகராறில் ஈடுபட்ட போதை ஆசாமிகளை தட்டி கேட்ட இளைஞர் அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது :

Read more

கள்ளக்காதலனுடன் உல்லாசம்…கணவரை கண்டதும் அரை நிர்வாணமாக ஓட்டம் பிடித்த மனைவி!

Loading

கள்ளக்காதலனின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு ஓயோ ரூமில் உல்லாசமாக இருந்த மனைவியை கணவன் கையும் களவுமாக பிடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கள்ளக்காதல் வன்முறைகள் இந்தியா

Read more

செல்போனில் அடிக்கடி பேசியதால் காதலியை கொன்ற வாலிபர்..பரபரப்பான வாக்குமூலம்!

Loading

என்னை உயிருக்கு உயிராய் காதலிப்பதாகக் கூறிய அவர், வேறு சிலருடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்ததால் வாலிபர் காதலியை கொன்றதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.“ நெல்லை மாவட்டம்

Read more

மரண தண்டனையில் இருந்து நமது நாட்டு நர்ஸை காப்பாற்றுங்கள்..மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வலியுறுத்தல்!

Loading

நிமிஷா தற்போது ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஏமன் தலைநகரான சனாவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த நிமிஷா

Read more

குழந்தை பாக்கியம் கொடுப்பதாக கூறி மந்திரவாதி செய்த செயல்!

Loading

மூடநம்பிக்கையில் பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பேய் விரட்டும் பெயரில் கொடூரமாக தாக்கிய மந்திரவாதி கைது செய்யப்பட்டார். உத்தரப்பிரதேச மாநிலம் பஹேல்வான்பூர் கிராமத்தை சேர்ந்த அனுராதா

Read more

காதலியை கொன்று விட்டு காதலன் செய்த அதிர்ச்சி சம்பவம்!

Loading

காதலியை கொன்று விட்டு காதலன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம்

Read more

பாலம் உடைந்து அந்தரத்தில் தொங்கிய லாரி – 9 பேர் பலியான சோகம்!

Loading

குஜராத்தில் பாலம் திடீரென இடிந்து விழுந்ததில் பைக், கார் உள்ளிட்ட வாகனங்களும், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களும் மகிசாகர் ஆற்றில் கவிழ்ந்தன.இந்த விபத்தில் 9 பேர் பலியாகினர்.

Read more

ஜெபம் செய்யும் போது இளம்பெண்ணிடம் அத்துமீறல்.. மதபோதகர் கைது!

Loading

நோய் குணமாக தனிமையில் ஜெபம் செய்யலாம் என கூறி இளம்பெண்ணிடம் அத்துமீரிய மதபோதகரை போலீசார் கைது செய்தனர். குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள ஒரு பகுதியைச்

Read more

ஃபார்மசி மின் இணைப்பை துண்டித்து அராஜகம்..தனியார் மருத்துவமனை இயக்குனர் மீது பெண் புகார்!

Loading

தனிப்பட்ட பயன்பாட்டிற்காக ₹36 கோடி மதிப்புள்ள கடனுக்கு உத்தரவாததாரராக கையொப்பமிடும்படி, தொடர்ந்து அழுத்தம் செலுத்தி, கடுமையான வார்த்தைகளால் மிரட்டுகிறார் என பெண் ஒருவர் சென்னை உயர்நீதிமன்ற பதிவாளரிடம்

Read more

பள்ளத்தில் விழுந்து ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் பலி..நெடுஞ்சாலை துறையை கண்டித்து பொதுமக்கள் மறியல்!

Loading

அயத்தூரில் தேசிய நெடுஞ்சாலைப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் பலியானதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத நெடுஞ்சாலை துறையை கண்டித்து பொதுமக்கள்

Read more